சென்னை வளசரவாக்கத்தில் கழிவுநீர் குழாயில் இருந்த பிறந்து இரண்டே மணி நேரம் ஆன குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைவளசரவாக்கம் எஸ்.பி.எஸ் நகர் 6 வது தெருவில்உள்ளசாக்கடைகழிவுநீர்குழாய்ஒன்றில்இருந்துகாலை 8.30 மணிக்கு பிறந்தகுழந்தைஒன்றின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.

அப்போது அங்கிருந்த கீதா என்ற பெண் ஒருவர் கழிவுநீர் குழாய்க்குள் எட்டிப் பார்த்தபோது பிறந்து இரண்டே மணி நேரமான தொப்புள்கொடிகூடஅறுக்கப்படாதநிலையில்குழந்தை ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
.
இதையடுத்து அந்தப் பெண், குழந்தையை மீட்டு, சுடு நீரால் அதைனைக் கழுவி சுத்தம் செய்தார். முதலில்அந்தகுழந்தை இறந்துவிட்டதாகஅனைவரும்நினைத்திருக்க, வெளியேஇழுக்கும்பொழுதுஅக்குழந்தைஉயிருடன்இருந்ததுசுற்றிஇருந்தவர்களைஆச்சரியத்தில்ஆழ்த்தியது. சாக்கடைகுழாயில்சிக்கிக்கொண்டுஇவ்வளவுநேரம்உயிரைதாக்குபிடித்திருந்ததைகண்டுஅனைவரும்பிரமித்தனர்.
இதனைத் தொடர்ந்து அக்குழந்தையைமீட்டஅந்தபெண்இது குறித்து போலீசாருக்குதகவல்தெரிவித்தார். சுதந்திரதினத்தில்கண்டெடுதக்கப்பட்டாதால் அந்த பெண் குழந்தைக்கு அப்பகுதி மக்கள் சுதந்திரம் என பெயர் சூட்டினர்.

இதையடுத்த அந்த குழந்தை எழும்பூர்குழந்தைகள்நலமருத்துவமனையில்சேர்க்கப்பட்டுசிகிச்சைபெற்றுவருகிறது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துகுழந்தையின்பெற்றோர்யார்எனவிசாரணைநடத்திவருகின்றனர்.
குழந்தையைமீட்டகீதாவைசுகாதாரத்துறைஅமைச்சர்விஜயபாஸ்கர், செயலர்ராதாகிருஷ்ணன்ஆகியோர்நேரில்வாழ்த்தினர். மேலும் அப்பகுதி பொது மக்களும் கீதாவை வாழ்த்தினர்.
