ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோர், தலைவலி அதிகமாய் இருக்கும்போது, காபி குடிக்கின்றனர்;
இது தவறு. காபி குடிக்கக் கூடாது.
Add Asianetnews Tamil as a Preferred Source

இந்த தலைவலிக்கு காரணம், உடலில், மாக்னீசியம் சத்துக் குறைபாடு தான்.
மருத்துவரிடம் கேட்டு, மாக்னீசியம் சத்து நிறைந்த உணவு வகைகளைக் கேட்டறிந்து சாப்பிட வேண்டும்.
அப்போது, தலை நரம்புகள் சீரடைந்து, தலைவலி குறையும்.
காபி குடித்தால் தலைவலி தீரும் என்று நண்பர்கள் கூறினார்கள் என்று குடித்தால் அவதியுறப் போவது நீங்கள் தானே தவிர உங்கள் நண்பர்கள் அல்ல…
