தேவையான பொருள்கள்:
Add Asianetnews Tamil as a Preferred Source

இஞ்சி, பூண்டு - தலா ஒரு கிண்ணம்,
பச்சை மிளகாய் - 12,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
1. பூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
2. இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு, அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும்.
4.சுருண்டு வரும்போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.
5.இது பசியின்மை, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்குக் சிறந்த மருந்து.
