MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • 33 மணிநேரம் முரட்டுத் தூக்கம்.. உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு!

33 மணிநேரம் முரட்டுத் தூக்கம்.. உலகின் நம்பர் 1 சோம்பேறி மனிதருக்கு பரிசு!

சீனாவில் நீண்ட நேரம் தூங்கும் வினோத போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில், படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்ற முக்கிய விதியுடன், 240 பேர் பங்கேற்றனர். இறுதியில், ஒரு இளைஞர் 33 மணிநேரம் 35 நிமிடங்கள் தொடர்ந்து தூங்கி வெற்றி பெற்றார்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 21 2025, 06:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
நீண்ட நேரம் தூங்கும் போட்டி
Image Credit : unsplash

நீண்ட நேரம் தூங்கும் போட்டி

சீனாவில் பலவித நூதனமான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வரிசையில், சீனாவில் உள்ள பாட்டோ (Baotou) நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மிகவும் வினோதமான ஒரு போட்டி நடத்தப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
தூக்கப் போட்டியின் முக்கிய விதிகள்
Image Credit : stockPhoto

தூக்கப் போட்டியின் முக்கிய விதிகள்

நீண்ட நேரம் படுக்கையில் இருந்து எழுந்திருக்காமல் படுத்தே இருக்க வேண்டும் என்பது தான் இந்தப் போட்டியின் முக்கிய விதி. இந்தப் போட்டியில் படுத்திருக்கும் போட்டியாளர்கள் தங்கள் செல்போனைப் பயன்படுத்தலாம், புத்தகங்களைப் படிக்கலாம், உணவை வரவழைத்துச் சாப்பிடலாம்.

ஆனால், போட்டியாளர்கள் உட்காரவோ, எழுந்து நிற்கவோ அல்லது கழிவறைக்குச் செல்லவோ அனுமதி இல்லை. இந்த விதிகளை மீறுபவர்கள் உடனடியாகப் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

Related Articles

Related image1
சீனாவில் உள்ள பள்ளிகளில் முதல் முறையாக இந்தி மொழி பாடம் சேர்ப்பு!
Related image2
ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்! சீனாவில் டிரெண்டாகும் 'கென்ஸ்' கலாசாரம்!
33
33 மணிநேரம் தூங்கிய நபர்
Image Credit : stockPhoto

33 மணிநேரம் தூங்கிய நபர்

கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 240 பேர் பங்கேற்றனர். இவர்களில், 24 மணிநேரத்திற்குள் மட்டும் 186 பேர் போட்டியில் இருந்து வெளியேறினர். 54 பேர் மட்டும் அதற்குப் பிறகும் தூங்கிக்கொண்டே இருந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், ஒரு இளைஞர் அதிகபட்சமாக 33 மணிநேரம் 35 நிமிடங்கள் வரை தூங்கிக்கொண்டே இருந்து வெற்றி பெற்றார். அவருக்கு 3000 யுவா, இந்திய மதிப்பில் சுமார் 37 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
சீனா
உலகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்
Recommended image2
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Recommended image3
Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?
Related Stories
Recommended image1
சீனாவில் உள்ள பள்ளிகளில் முதல் முறையாக இந்தி மொழி பாடம் சேர்ப்பு!
Recommended image2
ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்! சீனாவில் டிரெண்டாகும் 'கென்ஸ்' கலாசாரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved