MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எங்கள் கதறல் உங்களுக்கு கேட்கவில்லையா? மீனவர்களுடன் வெளியுறவு அமைச்சரை சந்தித்த அண்ணாமலை

எங்கள் கதறல் உங்களுக்கு கேட்கவில்லையா? மீனவர்களுடன் வெளியுறவு அமைச்சரை சந்தித்த அண்ணாமலை

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 4 மாவட்ட மீனவர்களை அழைத்துக் கொண்டு வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்தார்.

1 Min read
Velmurugan s
Published : Aug 05 2024, 10:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இலங்கை கடற்படை அட்டூழியம்

இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் தொடரும் நிலையில் தமிழகத்தின் 4 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் இன்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்றனர். டெல்லி சென்ற மீனவ பிரதிநிதிகள் மாலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து கடலில் மீன்பிடிப்பு பணியின் போது இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியங்கள் குறித்து எடுத்துறைத்தனர்.

24
வெளியுறவுதுறை அமைச்சருடன் மீனவர்கள்

வெளியுறவுதுறை அமைச்சருடன் மீனவர்கள்

இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயசங்கர், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளது துரதிஷ்டவசமான சம்பவம். அண்ணாமலையுடன் முக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் வந்துள்ளனர். அவர்களின் பிரச்சினைகளை விளக்கி கூறினர். அவற்றில் சில வெளியுறவுத் துறை மற்றும் சில மீன்வளத்துறைக்கு தொடர்புடையது. இந்த ஆலோசனையில் மீன்பி தொழில் துறையின் செயலாளரும் கலந்து கொண்டார்.

34
அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள்

அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள்

இதனை அரசியல் பிரச்சினையாகக் கருதக் கூடாது. மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினை. இதனை தீப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். 

44
மீனவர்கள் நலனில் மத்திய அரசு

மீனவர்கள் நலனில் மத்திய அரசு

மத்திய அரசும், மீனவர்களி்ன் நலனுக்காக பணியாற்றி வருகிறது. தற்போது 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவ சங்கங்களுடன் அரசு சார்பில் கூட்டம் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved