MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 1ம் தேதி முதல் அமலாகும் சரண் விடுப்பு நடைமுறை

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 1ம் தேதி முதல் அமலாகும் சரண் விடுப்பு நடைமுறை

ஈட்டிய விடுப்பு சரண் முறை வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Jul 04 2025, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
surrender of earned leave
Image Credit : Google

surrender of earned leave

தமிழ அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஈட்டிய விடுப்பு சரண் முறை நடைமுறைபடுத்தப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

24
surrender of earned leave
Image Credit : google

surrender of earned leave

இந்நிலையில், முன்னதாகவே ஈட்டிய விடுப்பு சரண் முறை நடைமுறைக்கு வருகிறது. அரசு ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையை ஏற்று வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Articles

Related image1
Now Playing
Government Employees | சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு !
Related image2
Heat will increase in Tamil Nadu: ஜூன் 21 வரை தமிழகத்தில்! பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
34
surrender of earned leave
Image Credit : our own

surrender of earned leave

கொரோனா காலகட்டத்தில் அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்ததைக் காரணம் காட்டி அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறையானது 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

44
surrender of earned leave
Image Credit : social media

surrender of earned leave

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி அமலாகும் விதிமுறையின்படி ஈட்டிய விடுப்பு நாள்களில் 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம். இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதால் தமிழக அரசுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved