- Home
- Tamil Nadu News
- Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
Tamilnadu Maintenance Work: தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, நாளை (04-06-2026) சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு
தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (04-06-2026) அதாவது வியாழக்கிழமை சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 6 முதல் 8 மணிநேரம் மின்தடை செய்யப்படும்.
தருமபுரி
மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சாந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, கீரைப்பட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அடங்கும்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர், ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
சேலம்
நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு, ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
உடுமலை காந்தி நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், ஸ்வபுரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டணம்.
சென்னை
திருமுல்லைவாயல், வெள்ளனூர், போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே. வள்ளிவேல் நகர் மற்றும் தாய் நகர் உள்ளிட்ட பகுதிகள். பூவிருந்தவல்லி: சென்னீர்குப்பம், கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.

