- Home
- Tamil Nadu News
- Tamilnadu Power Cut: தமிழகத்தில் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (20-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (20-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம் தெரியுமா?
தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

மின்தேவை புதிய உச்சம்
தமிழகத்தில் தற்போது வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கடும் புழுக்கத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் எந்நேரமும் வீட்டில் பேன் மற்றும் ஏசி ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி
இந்நிலையில் தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மரக்கிளைகள் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை (20-07-2026) முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
கோவை
பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சி புரம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
திண்டுக்கல்
ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
பல்லடம்
சிங்கம்பன்புதூர், கொம்பகன்புதூர், ராயன் நாக்ரா, பெட்புச்சிபாளையம், கொத்துபூண்டி பாளையம், ஆதர்ஷ், கருகம் பாளையம், வைக்கிங் மற்றும் டிஆர்கே, ஜெகத்குரு, எஸ்எம்பி, விஎஸ்எம், ஆர்பி நெய்த, செட்டிபாளையம் ஊட்டி, பச்சபாளையம், காங்கேயம் சாலை, மில் ஃபீடர், டிஆர்கே, சுக்குடிபாளையம், வெள்ளமடை, தண்ணீர் பணிகள், கேபி கிராமம், அறச்சலூர், சிவன்மலை, மருதுரை, மில் ஊட்டி, குடம்பாளையம், நத்தக்கடையூர், மேட்டுப்பாறை ஊட்டி, மேட்டுப்பாளையம், மில் ஊட்டி, இலியாம்புதூர், காங்கேயம்பாளையம்
பெரம்பலூர்
காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
உடுமலைப்பேட்டை
ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், குரங்குமுடி, தலை முடி, ஷேகல்முடி, சின்னக்கல்லார், பெரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிஸ், சின்கோனா, பன்னிமடு, மணப்பள்ளி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 5 முதல் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

