MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரே அறிக்கை! அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகிகள்!

ஒரே அறிக்கை! அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகிகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முன் பெற்றோருக்கு பாத பூஜை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பள்ளிகளில் பாத பூஜை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Dec 24 2024, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
School Student

School Student

பள்ளியில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொது தேர்வினை ஊக்கத்துடன் எதிர்கொள்ளும் வகையிலும், பெற்றோர்கள் - குழந்தைகள் இடையில் உள்ள பாசத்தை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

25
Foot Puja

Foot Puja

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முன் பள்ளிகளில் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் மாணவர்கள் கொடுமைப்படுத்துவதாக பலர் புகார் தெரிவித்தனர். 

35
CEO

CEO

இந்நிலையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை என்ற பெயரில் எந்த நிகழ்வும் மேற்கொள்ளக்கூடாது என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதுக்கோட்டை மாவட்ட  கல்வி அலுவலர் லீலாவதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 

45
Pudukkottai

Pudukkottai

அதில், பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன் பாத பூஜை என்ற பெயரில் நடைபெறும் நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் மன நலம் மற்றும் கௌரவத்திற்கு பாதகமாக இருக்கக்கூடிய செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது. பாத பூஜை தொடர்பாக புகார்கள் கிடைத்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
Government warning

Government warning

இந்த சுற்றிக்கையை கண்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் பல்வேறு மாணவ மாணவிகள் இது நம்பிகையை சார்ந்தது என்றும் நம்பிக்கையின் அடிப்படையில் பாத பூஜை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மிகவும் ஆபத்தானவர் உதயநிதி.. கொள்கையில் உறுதியுடன் இறங்கி அடிக்கிறார்.. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!
Recommended image2
சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது.. அமித் ஷாவுக்கு சவால் விட்ட ஸ்டாலின்
Recommended image3
என்ஜின் இல்லாத கார் அதிமுக.. எவ்ளோ தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது.. பழனிசாமியை புரட்டி எடுத்த உதயநிதி!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved