MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விஜய் பரப்புரை செய்த கரூரில் உச்சக்கட்ட பதற்றம்! உயிரிழப்பு கிடுகிடுவென உயர்வு! தவெகவினர் மீது தடியடி!

விஜய் பரப்புரை செய்த கரூரில் உச்சக்கட்ட பதற்றம்! உயிரிழப்பு கிடுகிடுவென உயர்வு! தவெகவினர் மீது தடியடி!

TVK Vijay Campaign: தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Sep 27 2025, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பிரச்சாரத்தை நிறைவு செய்த விஜய் இன்று நாமக்கலில் கே.எஸ்.திரையரங்கம் முன்பு பிரச்சாரத்தில் முடித்துக் கொண்டு கரூரில் வேலுசாமிபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : X

அப்போது திருச்சியை மிஞ்சும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் கட்சித் தொண்டர்கள் பலரும் குழந்தைகளும் அடுத்தத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவசரமாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உதவ தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன, மருத்துவக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Articles

Related image1
விஜய் கைதாக வாய்ப்பு...??தொடர் உயிர் ப**லிகளால் கடும் சிக்கலில் தவெக
Related image2
குழந்தைகள் முதல் பெண்கள் வரை 29 பேர் பலி.! விஜய் கூட்டத்தால் கதறும் கரூர்
33
Image Credit : Asianet News

அதில் 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே விஜய் பரப்புரை மேற்கொண்ட பகுதியில் கூடியிருந்த தவெக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் காலணிகள் சிதறி கிடந்துள்ளன. இதன் காரணமாக அப்பகுதியில் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
காவல்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Recommended image2
Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?
Recommended image3
Annamalai: ஆட்டத்தை தொடங்கும் அண்ணாமலை.! திமுக, அதிமுகவை மொத்தமாக காலி செய்ய மாஸ் திட்டம்.! இனி விஜய்க்கும் - அண்ணாமலைக்குமே போட்டியாம்.!
Related Stories
Recommended image1
விஜய் கைதாக வாய்ப்பு...??தொடர் உயிர் ப**லிகளால் கடும் சிக்கலில் தவெக
Recommended image2
குழந்தைகள் முதல் பெண்கள் வரை 29 பேர் பலி.! விஜய் கூட்டத்தால் கதறும் கரூர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved