MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • புருஷன் கூட பைக்கில் சென்ற அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை! வசமாக சிக்கிய போலீஸ்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

புருஷன் கூட பைக்கில் சென்ற அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை! வசமாக சிக்கிய போலீஸ்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

சென்னை அயனாவரத்தில் அதிமுக பெண் நிர்வாகி ஒருவருக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஆபாச சைகை காட்டிய நபரை கணவர் மடக்கிப் பிடித்தார். 

1 Min read
vinoth kumar
Published : May 04 2025, 10:18 AM IST| Updated : May 04 2025, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுக பெண் நிர்வாகி

அதிமுக பெண் நிர்வாகி

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அதிமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி கடந்த 30-ம் தேதி நள்ளிரவு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர் அதிமுக பெண் நிர்வாகிக்கு முத்தம் கொடுப்பது உள்ளிட்ட ஆபாச சைகளை காண்பித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியடைந்து கணவரிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். 

24
விரட்டி சென்று மடக்கி பிடித்த கணவர்

விரட்டி சென்று மடக்கி பிடித்த கணவர்

கணவருடன் சென்ற பெண்ணிடம் ஆபாச சைகை

இதையடுத்து ஆபாச சைகளை செய்தவரை கணவர் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தியதில் அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை காட்டியவர் காவலர் தினேஷ் என்பதும் மதுபோதையில் இருப்பதும் தெரியவந்தது.

Related Articles

Related image1
சென்னையில் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்! சினிமா மிஞ்சிய சம்பவம்! வாலிபர் சிக்கியது எப்படி?
Related image2
ஒரே பாணியில் தொடர் கொலைகள்.! தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா.? அண்ணாமலை கேள்வி
34
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

இதையடுத்து காவலர் தினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த தகவல் உயரதிகாரிகளுக்கு தெரியவந்ததும் காவலர் தினேஷ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

44
3 பிரிவுகளின் கீழ் வழக்கு

3 பிரிவுகளின் கீழ் வழக்கு

போலீஸ் மீது புகாரளித்தவரின் கணவர் மீது வழக்கு

இதனிடையே மதுபோதையில் இருந்த தன்னை தாக்கியதாக அதிமுக பெண் நிர்வாகியின் கணவர் மீது தினேஷ் புகார் அளித்ததை அடுத்து ஆபாசமாக பேசுதல், தாக்கி காயத்தை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட  3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
காவல்
தமிழ்நாடு
குற்றம்
காவல் நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
Recommended image2
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!
Recommended image3
எக்கச்சக்க அம்சங்களோடு சென்னையை கலக்க வரும் 125 புது எலெக்ட்ரிக் பஸ்..! எந்தெந்த ஏரியாவுக்கு வரப்போது தெரியுமா?
Related Stories
Recommended image1
சென்னையில் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்! சினிமா மிஞ்சிய சம்பவம்! வாலிபர் சிக்கியது எப்படி?
Recommended image2
ஒரே பாணியில் தொடர் கொலைகள்.! தமிழக காவல்துறை செயலிழந்து போய்விட்டதா.? அண்ணாமலை கேள்வி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved