#AUSvsIND இந்திய அணிக்கு இதைவிட கெட்ட செய்தி இருக்க முடியாது..!
First Published Jan 9, 2021, 8:06 PM IST
இந்திய அணியில் வீரர்கள் காயத்தால் டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் சோகம் தொடர்ந்துவருகிறது. ஷமி, உமேஷ் யாதவ், கேஎல் ராகுலை தொடர்ந்து அடுத்த மரண அடி விழுந்துள்ளது.

ஆஸி.,க்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட முதல் போட்டியில் கையில் அடிபட்டு ஷமி, அந்த போட்டியுடன் தொடரிலிருந்து விலகினார். 2வது போட்டியில் உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார். 3வது டெஸ்ட் போட்டிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஎல் ராகுல் காயமடைந்து தொடரிலிருந்து விலகினார்.

புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர்கள், காயம் காரணமாக ஆஸி., சுற்றுப்பயணத்திலேயே இல்லை.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?