MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • உங்களை பணக்காரராக்கும் '1' பொருள்.. வாஸ்துபடி இங்க வைத்தால் போதும்!! 

உங்களை பணக்காரராக்கும் '1' பொருள்.. வாஸ்துபடி இங்க வைத்தால் போதும்!! 

வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில விதிகள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஈர்க்கும். மேலும் குறைகள் நிறைவாகும்.

2 Min read
Kalai Selvi
Published : Mar 18 2025, 08:15 PM IST| Updated : Mar 18 2025, 09:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

Vastu Tips Keeping Clove In Your Purse To Attract Money : ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு நிலைத்திருக்க வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின் படி செய்யும் காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். நேர்மறை ஆற்றல் நிலைத்திருக்கும் மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் பணப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் செல்வம் இரண்டு மடங்கு வேகமாக பெருகும். 

26
கிராம்பின் மகிமை

கிராம்பின் மகிமை

உங்களால் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்றாலோ அல்லது  சேமிக்க முடியாவிட்டால் உங்கள் வீட்டிந சமையலறையில் இருக்கும் கிராம்பு இந்தப் பிரச்சனையை சுலபமாக தீர்க்க உதவும் தெரியுமா? ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி கிராம்பு மங்களகரமானதாக கருதப்படுகிறது. கிராம்பு வைத்து பணத்தை பெருகுவதற்கு சில தீர்வுகள் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளன. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

36
பர்ஸ் அல்லது பணப்பையில் கிராம்பு வை!

பர்ஸ் அல்லது பணப்பையில் கிராம்பு வை!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பணப்பை அல்லது பர்ஸில் கிராம்புகளை வைத்தால் நிதி பிரச்சனைகள் நீங்கி பணம் பெருகும். 

46
வேலையில் வெற்றி பெற

வேலையில் வெற்றி பெற

வாஸ்து சாஸ்திரத்தில் கிராம்பு மங்களகரமானதாக கருதப்படுகிறது. பணப்பை அல்லது பர்ஸில் கிராம்பை வைத்திருந்தால் பிரச்சனைகள் நீங்கி வேலையில் வெற்றியை பெற உதவும். நீங்கள் உங்களது வேலையில் முன்னேற விரும்பினால் உங்களது பணப்பையில் கிராம்புகளை உடனே வையுங்கள். இப்படி வைத்தால் பணியில் உயர்வு பெறுவீர்கள்.

இதையும் படிங்க: வீட்டில் இந்த திசையில் மஞ்சள் நிற பொருட்களை வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்!

56
தீய கண்கள் நீங்க

தீய கண்கள் நீங்க

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களுக்கு அருகில் கிராம்புகளை வைத்திருப்பது தீய கண்களில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள். இதற்கு நீங்கள் கிராம்புகளை உங்களது பாக்கெட் அல்லது  பணப்பையில் வைத்திருந்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எதிர்மறை ஆற்றல் நீங்கும்.

இதையும் படிங்க:  வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கணுமா? அப்ப 'இந்த' தப்ப மறந்தும் பண்ணாதீங்க!! 

66
மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்க

மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்க

வாஸ்து சாஸ்திரத்தின் படி பர்சில் கிராம்புகளை வைத்திருப்பது உங்களது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். இது தவிர வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பும் அதிகரிக்கும் மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved