MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Devshayani Ekadashi: தேவசயனி ஏகாதசி எப்போது? அன்று இந்த காரியங்களை செய்தால் மகாலட்சுமிக்கு கோவம் வரும்!!

Devshayani Ekadashi: தேவசயனி ஏகாதசி எப்போது? அன்று இந்த காரியங்களை செய்தால் மகாலட்சுமிக்கு கோவம் வரும்!!

தேவசயனி ஏகாதசிக்கு பின்னரே மகா விஷ்ணுவின் நித்திரை துவங்கும். இந்த நன்னாளில் சில காரியங்களை நாம் செய்யவே கூடாது. 

1 Min read
Author : maria pani
Published : Jun 28 2023, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தேவசயனி ஏகாதசி நாளை (ஜூன் 29) கடைபிடிக்கப்படுகிறது. இதன் பின்னர் மகாவிஷ்ணுவின் நித்திரை ஆரம்பிக்கும். இந்த நாள் தொடங்கி 4 மாதங்கள் இருக்கும். இந்து சாஸ்திரங்களின்படி, மகா விஷ்ணு ஆசியை பெற ஆஷாட மாதம் சுக்லபக்ஷம் தேவசயனி ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த நன்னாளில் நாம் சில காரியங்களை செய்வது அசுபமாகக் கருதப்படுகிறது. இந்தப் பதிவில் தேவசயனி ஏகாதசியின் விரத விதிகள், அதன் பலன்கள், பரிகாரங்களை காணலாம். 

25

நாளை மகா விஷ்ணுவுக்கு விரதம் இருந்தால் மனம் அமைதி கொள்ளும். உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறிவிடும். தேவசயனி ஏகாதசி அன்று விரதம் இருந்தால் 7 பிறவிகளின் பாவமும் நீங்கிவிடும். இதனால் இறப்புக்கு பின்னர் சொர்க்கம் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்கள் நரக வேதனையை அனுபவிக்காமல் தப்பலாம். திடீர் மரணம் வராது. உங்களுக்கு தெரியுமா? தேவசயனி ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் சித்தி கிடைக்கும். 

35

தேவசயனி ஏகாதசியில் துளசிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஏனெனில் அன்றைய தினம், விஷ்ணுவுக்கு பிரியமான துளசி, நிர்ஜல விரதம் இருப்பாள். குறிப்பாக தேவசயனி நாளில் துளசிப் பருப்பை உடைக்க வேண்டாம். இதனால் மகா லட்சுமியை கோபம் கொள்வாள். 

45

தேவசயனி ஏகாதசி நாளில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். மீறினால் நீங்கள் பாவத்தில் பங்கெடுப்பீர்கள். தேவசயனி ஏகாதசி நாளில் அரிசி உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அடுத்த பிறவி பூச்சியின் பிறப்புறுப்பில் பிறக்கும் பாக்கியம் கிடைக்கும். 

 

 

55

தேவசயனி ஏகாதசி நாளில் பெண்களை அவதூறாக பேச வேண்டாம். தேவசயனி ஏகாதசி விரதம் இருப்பவர்கள் உடலையும் மனதையும் தூய்மையாக வைக்க வேண்டும். கெட்ட சிந்தனைகளை நினைக்க வேண்டாம். கெட்ட வார்த்தைகள் பேசவேண்டாம். 

இதையும் படிங்க: இரவு நேரத்தில் ஏன் நகம் வெட்டக்கூடாது? குறிப்பாக இந்த நாளில் நகம் வெட்டுறது தான் அதிர்ஷ்டம்?

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
வனத்தில் நட்சத்திரமாய் தோன்றும் மகர ஜோதி! சபரிமலைக்கு மட்டுமே உரிய இந்த தெய்வீக ஒளியின் பின்னணி என்ன?
Recommended image2
வேடுவர் உற்சவத்தின் மகிமை: பெருமாள் வேடுவனாகக் காட்சி தருவது ஏன்?
Recommended image3
6 மணிக்கு மேல் பொங்கல் வைக்கலாமா? எந்த உடை அணிந்து பொங்கல் வைக்க வேண்டும்? ஜீன்ஸ் அணிந்து கொள்ளலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved