MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: துளசி மாலையை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா? அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் இதுதான்.!

Spiritual: துளசி மாலையை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா? அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் இதுதான்.!

புனிதமான துளசி மாலையை யார் வேண்டுமானாலும் அணியலாம். இது மகிழ்ச்சி, ஆன்மபலம், ஆரோக்கியம் போன்றவற்றை வழங்குவதோடு, பூஜை மற்றும் ஜபம் செய்யும்போது ஆன்மிக சக்தியை அதிகரிக்கிறது. இதை அணிபவர்கள் அதன் புனிதத்தைக் காத்து, செல்வமும் அமைதியும் பெறலாம்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 14 2025, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அருள் தரும் துளசி மாலை
Image Credit : Asianet News

அருள் தரும் துளசி மாலை

மிகவும் தனித்துமான ஆன்மிக அருளை கொடுக்கும் துளசி மாலையை யாரெல்லாம் அணியலாம் என்ற கேள்வி பலர் மனதில் எப்போதும் எழுந்தவாறே உள்ளது. மிகவும் புனிதமான அந்த துளசிமாலை மகிழ்ச்சி, ஆன்மபலம், நல்ல சிந்தனை, ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை கொடுக்கும் என்பதால் அதனை எல்லோரும் பயத்துடன் கலந்த மரியாதையுடன் பார்க்கும் நிலையே உள்ளது.

25
துளசி மாலை எல்லோரும் அணியலாமா?
Image Credit : Asianet News

துளசி மாலை எல்லோரும் அணியலாமா?

ஆம், துளசி மாலையை எல்லோரும் அணியலாம். படித்தவர்கள், பாமரர்கள், வேதம் அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இதை அணிய முடியும். இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று கருதப்படுகிறது.

பூஜை வேளைகளில் அருள் தரும்

துளசி மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு பூஜிப்பது விசேஷமானது. ஜபம் செய்யும் போது கையில் வைத்து, விரல்களால் மணிகளை உருட்டியபடி "ஓம் நமோ நாராயணாய" போன்ற நாமங்களை உச்சரிப்பது சிறந்த வழிபாடாகும். இது எளிமையான, அற்புதமான பக்தி முறை.

 எல்லாக் காலங்களிலும் வழிநடத்தும்

பக்தர்கள் துளசி மாலையை எப்போதும் அணிந்திருக்கலாம். இது ஆன்மிக சக்தியை அதிகரிக்கும்.

Related Articles

Related image1
Spiritual: நவகிரக தோஷத்தை போக்கும் அதிசய மந்திரம்.! எந்த நேரதில் சொல்ல வேண்டும் தெரியுமா?
Related image2
Spiritual: நிலப் பிரச்னைகளை தீர்க்கும் வராஹி அம்மன்.! எந்தக் கிழமையில் வழிபடலாம்?
35
அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள்
Image Credit : Asianet News

அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள்

துளசி மாலையின் புனிதத்தை காக்க வேண்டியது முக்கியம். வெளியிடங்களில் செல்லும் போது அதன் தூய்மை கெடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அசுத்தமான இடங்கள் அல்லது நடவடிக்கைகளில் இருந்து அதைப் பாதுகாக்க வேண்டும். 

45
இதெல்லாம் கூடாது மக்களே
Image Credit : Asianet News

இதெல்லாம் கூடாது மக்களே

பொதுவாக, துளசி மாலையை அணிந்திருக்கும் போது உணவு உண்ணுதல், தூங்குதல் போன்ற இயல்பான செயல்களுக்கு தடை இல்லை. ஆனால், பூஜை அல்லது ஜபத்தின் போது மட்டும் முழு கவனத்துடன் இருப்பது நல்லது. 

55
பக்தியின் வெளிப்பாடு செல்வமும் அமைதியும் கிடைக்கும்
Image Credit : Asianet News

பக்தியின் வெளிப்பாடு செல்வமும் அமைதியும் கிடைக்கும்

துளசி மாலை அணிவது என்பது பக்தியின் வெளிப்பாடு. இது உடல், மனம் மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு எளிய வழியாகும். தினசரி வாழ்வில் இதைப் பின்பற்றுவோர் செல்வமும் அமைதியும் பெறுவர் என்று ஆன்மிக நூல்கள் உறுதியளிக்கின்றன.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved