- Home
- Politics
- 4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!
4 ஆண்டு சிறைவாசம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலா... எல்லையில் ஆதரவாளர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் பிப்ரவரி 8 ஆம் தேதி சென்னை திரும்புவார் என ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். தற்போது தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு உட்சக வரவேற்பு கொடுக்க பட்ட புகைப்படங்கள் இதோ...
111

<p>தமிழக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் </p>
தமிழக எல்லையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார்
211
<p>சசிகலாவின் வருகையால் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு </p>
சசிகலாவின் வருகையால் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு
311
<p>எங்கு பார்த்தாலும் சசிகலாவின் கட்அவுட்</p>
எங்கு பார்த்தாலும் சசிகலாவின் கட்அவுட்
411
<p>சசிகலா வருகையின் போது ஒன்று கூடி வரவேற்ற ஆதரவாளர்கள் புகைப்படம் </p>
சசிகலா வருகையின் போது ஒன்று கூடி வரவேற்ற ஆதரவாளர்கள் புகைப்படம்
511
<p>காரில் பொழுந்த மலர் மழை </p>
காரில் பொழுந்த மலர் மழை
611
<p>கை கூப்பி வணங்கியபடி நகர்ந்து சென்ற சசிகலா </p>
கை கூப்பி வணங்கியபடி நகர்ந்து சென்ற சசிகலா
711
<p>ட்ரோன் மூலம் வரவேற்பு </p>
ட்ரோன் மூலம் வரவேற்பு
811
<p>ஆதரவாளர்கள் கூட்டத்தால் நிறங்கிய சாலை </p>
ஆதரவாளர்கள் கூட்டத்தால் நிறங்கிய சாலை
911
<p>வானில் பரந்த சின்னமா </p>
வானில் பரந்த சின்னமா
1011
<p>வித்தியாசமாக வரவேற்பு </p>
வித்தியாசமாக வரவேற்பு
1111
<p>அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம் </p>
அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படம்
Latest Videos