- Home
- Politics
- என்ன நடக்கிறது எல்லையில்?... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...!
என்ன நடக்கிறது எல்லையில்?... ராணுவ அதிகாரிகளுடன் லடாக்கில் அதிரடி ஆய்வில் இறங்கிய பிரதமர்...!
லடாக்கில் இந்தியா - சீன படைகள் இடையே மோதல் நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முப்படை தளபதி பிபின் ராவத்துடன் ஆய்வு நடத்திய புகைப்படங்கள் இதோ...
19

<p>முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி அவர்கள் ஆய்வு </p>
முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி அவர்கள் ஆய்வு
29
<p>லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பகுதியில் பிரதமர் மோடி</p>
லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பகுதியில் பிரதமர் மோடி
39
<p>லடாக்கில் கால் பதித்த பிரதமர் மோடி </p>
லடாக்கில் கால் பதித்த பிரதமர் மோடி
49
<p>முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி ஆய்வு </p>
முப்படை தளபதி பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி ஆய்வு
59
<p>வரைபடத்தை உற்று நோக்கும் பிரதமர் </p>
வரைபடத்தை உற்று நோக்கும் பிரதமர்
69
<p>வீரர்களுடன் உரையாடுவதற்காக பிரதமர் மோடி கெத்தாக அமர்ந்திருக்கும் காட்சி</p>
வீரர்களுடன் உரையாடுவதற்காக பிரதமர் மோடி கெத்தாக அமர்ந்திருக்கும் காட்சி
79
<p><br />பிரதமருடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே ஆகியோர் உள்ளனர்</p>
பிரதமருடன் முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே ஆகியோர் உள்ளனர்
89
<p>பிரதமர் மோடியின் உரையை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ராணுவ வீரர்கள்</p>
பிரதமர் மோடியின் உரையை கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ராணுவ வீரர்கள்
99
<p><br />ராணுவம், விமானப் படை, ஐடிபிபி வீரர்கள் பங்கேற்பு</p>
ராணுவம், விமானப் படை, ஐடிபிபி வீரர்கள் பங்கேற்பு
Latest Videos