- Home
- Lifestyle
- Health Tips : இந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க! அதிர்ச்சி விளைவுகள்!!
Health Tips : இந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க! அதிர்ச்சி விளைவுகள்!!
இத்தொகுப்பில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிக்கன் : சிக்கனை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அதில் இருக்கும் புரதச்சத்து மேலும் அதிகரித்து, அது ஃபுட் பாய்சானாக மாற வாய்ப்பு அதிகம்.
முட்டை : முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. எனவே, அதை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிட்டால் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும்.
கீரை : கீரையில் நைட்ரேட்ஸ் உள்ளது. மீண்டும் சூடு படுத்தும் போது அது நைட்ரைட்டாக மாறிவிடும். இவை புற்று நோயை உண்டாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
காளான் : காளானை மீண்டும் சூடு படுத்தும் போது அது விஷமாக மாறும். இதனால் செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: முட்டை சாப்பிட்ட உடன் எக்காரணம் கொண்டும் 'இதை' சாப்பிடாதீங்க..! மீறினால் ஆபத்து..!!
சாதம் : சாதத்தை மீண்டும் சூடு படுத்தினால் அதில் இருக்கும் நார்ச்சத்து தன்மை அதிகரிக்கும். அதை சாப்பிட்டால் ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
இதையும் படிங்க: Ragi Benefits : காலை உணவாக ராகியை சாப்பிடுங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!!
எண்ணெய் : எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால், அதன் அடர்த்தி அதிகரிக்கும். இதனை பயன்படுத்தினால் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.