MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அளவுக்கு அதிகமானால் ஆபத்தை தரும் பொருட்கள்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!

அளவுக்கு அதிகமானால் ஆபத்தை தரும் பொருட்கள்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!

அனறாடம் நாம் மூலிகை தன்மை கொண்ட பொருட்களை எடுத்து கொள்வது தவறு இல்லை. ஆனால் இதை கூட அளவோடு எடுத்து கொள்வது சிறந்தது. இதனால் தான் பல யுகங்கள் வாழ வைக்கும் அமிர்தத்தை கூட அளவாக உண்ண வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Jun 24 2020, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
<p><br />பச்சரிசி அதிக அளவில் பயன்படுத்துவதால் சோகை தட்டும்.<br />&nbsp;</p>

<p><br />பச்சரிசி அதிக அளவில் பயன்படுத்துவதால் சோகை தட்டும்.<br />&nbsp;</p>


பச்சரிசி அதிக அளவில் பயன்படுத்துவதால் சோகை தட்டும்.
 

212
<p>ஆச்சு வெல்லம் அதிகமாக எடுத்துக்கொண்டால் அஜீரண கோளாறு குழந்தைகளுக்கு வரும்.</p>

<p>ஆச்சு வெல்லம் அதிகமாக எடுத்துக்கொண்டால் அஜீரண கோளாறு குழந்தைகளுக்கு வரும்.</p>

ஆச்சு வெல்லம் அதிகமாக எடுத்துக்கொண்டால் அஜீரண கோளாறு குழந்தைகளுக்கு வரும்.

312
<p>பலவகை பலகாரங்கள் அதிகமான தின்றால் வயிற்று வலி வரும்.</p>

<p>பலவகை பலகாரங்கள் அதிகமான தின்றால் வயிற்று வலி வரும்.</p>

பலவகை பலகாரங்கள் அதிகமான தின்றால் வயிற்று வலி வரும்.

412
<p>இஞ்சி அதிகமாக எடுத்து கொண்டால், மென் குரலும் இறுக்கமாக மாறும்.<br />&nbsp;</p>

<p>இஞ்சி அதிகமாக எடுத்து கொண்டால், மென் குரலும் இறுக்கமாக மாறும்.<br />&nbsp;</p>

இஞ்சி அதிகமாக எடுத்து கொண்டால், மென் குரலும் இறுக்கமாக மாறும்.
 

512
<p>வயதானவர்கள் தேங்காய் இரவில் எடுத்து கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் இரும்பல் உண்டாகும்.</p>

<p>வயதானவர்கள் தேங்காய் இரவில் எடுத்து கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் இரும்பல் உண்டாகும்.</p>

வயதானவர்கள் தேங்காய் இரவில் எடுத்து கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் இரும்பல் உண்டாகும்.

612
<p>கோதுமை பொருட்களை, சூட்டு உடம்பு உள்ளவர்கள் அதிகமாக எடுத்து கொள்ளவேண்டாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பித்தம் அதிகரிக்கும்.</p>

<p>கோதுமை பொருட்களை, சூட்டு உடம்பு உள்ளவர்கள் அதிகமாக எடுத்து கொள்ளவேண்டாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பித்தம் அதிகரிக்கும்.</p>

கோதுமை பொருட்களை, சூட்டு உடம்பு உள்ளவர்கள் அதிகமாக எடுத்து கொள்ளவேண்டாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பித்தம் அதிகரிக்கும்.

712
<p>முற்றிய முருங்கை காய் சாப்பிட, வாயு, சளி உண்டாகும்.</p>

<p>முற்றிய முருங்கை காய் சாப்பிட, வாயு, சளி உண்டாகும்.</p>

முற்றிய முருங்கை காய் சாப்பிட, வாயு, சளி உண்டாகும்.

812
<p>மிளகு, அதிக பலம் இல்லாதவர்கள் அதிகம் எடுத்து கொண்டால், உடலில் வெட்ப தன்மையை உணர்வர்.<br />&nbsp;</p>

<p>மிளகு, அதிக பலம் இல்லாதவர்கள் அதிகம் எடுத்து கொண்டால், உடலில் வெட்ப தன்மையை உணர்வர்.<br />&nbsp;</p>

மிளகு, அதிக பலம் இல்லாதவர்கள் அதிகம் எடுத்து கொண்டால், உடலில் வெட்ப தன்மையை உணர்வர்.
 

912
<p>காபி அதிகமாக குடித்தால், பித்தம் அதிகரிக்கும்.</p>

<p>காபி அதிகமாக குடித்தால், பித்தம் அதிகரிக்கும்.</p>

காபி அதிகமாக குடித்தால், பித்தம் அதிகரிக்கும்.

1012
<p>டீ அதிகமாக குடித்தால், பித்தம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் வர கூடும்.</p>

<p>டீ அதிகமாக குடித்தால், பித்தம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் வர கூடும்.</p>

டீ அதிகமாக குடித்தால், பித்தம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் வர கூடும்.

1112
<p>உப்பு எடுத்துக்கொள்ளாமல், அளவான அளவில் பயன்படுத்துவது சிறந்தது.</p>

<p>உப்பு எடுத்துக்கொள்ளாமல், அளவான அளவில் பயன்படுத்துவது சிறந்தது.</p>

உப்பு எடுத்துக்கொள்ளாமல், அளவான அளவில் பயன்படுத்துவது சிறந்தது.

1212
<p>வெங்காயம் அதிகமானால் தலை வலி, மற்றும் சளி பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.<br />&nbsp;</p>

<p>வெங்காயம் அதிகமானால் தலை வலி, மற்றும் சளி பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.<br />&nbsp;</p>

வெங்காயம் அதிகமானால் தலை வலி, மற்றும் சளி பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved