மனைவியிடம் சொல்ல கூடாதவை ..! உஷார் திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும்..!
திருமண வாழ்க்கை என்பது மிகவும் அற்புதமான உறவு. இதனை சிதையவிடாமால் எப்படி கவனமாக பார்த்து கொள்ளவேண்டும், என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்..

கணவர் - மனைவிஎனஇருவருமே, ஒருவரைஒருவர்நோகடிக்கும்வகையில்உணர்வுபூர்வமானவிஷயங்களில்விளையாடகூடாது. இதுமனரீதியாகஉங்களுடையதுணையைஅதிகம்பாதிக்கும்.
சண்டைகள்போடாமல்யாருடையஇல்லறவாழ்க்கையும்இனித்திடாது. அப்படிஉங்களுக்குள்வரும்பிரச்சனையின்போது, உங்களுடையதுணை. சமாதானமாகபேசவரும்போது, அவர்களைஅவமதிப்பதுபோல், உன்வேலையைபாரு, நீசும்மாஇரு, போன்றஎரிச்சலூட்டும்வார்த்தைகளைபேசாதீர்கள். குறிப்பாகமனைவிகளிடம்இதுபோன்றவார்த்தைகளைபேசாமல்இருப்பதுசிறந்தது.
கணவன்மார்களேஇதுஉங்களுக்குதான், உங்கள்வீட்டில்ஏதாவதுவிசேஷம்என்றால், அதுபற்றிகண்டிப்பாகமனைவியிடம்அமர்ந்துபேசிஆலோசித்துவிசேஷம்பற்றிதிட்டமிடுங்கள். அப்படிநீங்கள்செய்யதவறும்பட்சத்தில், உங்கள்மனைவிவெறுமையாகஉணர்வார்.
கணவன் - மனைவிபிரச்சனைவந்தால், தயவுசெய்துவிவாகரத்துஎன்கிறவார்த்தையைபயன்படுத்தாதீர்கள். இதுதான்பலவாழ்க்கையைகோர்ட்வரைகொண்டுசெல்கிறது. மாறாக, கணவனோஅல்லதுமனைவியோஅமைதியாகஇருந்துபின்னர்உங்கள்தரப்பில்உள்ளநியாயத்தைகணவனிடமோ , மனைவியிடமோசொல்லுங்கள். கோவத்தில்அவர்கள்புரிந்துகொள்ளவில்லைஎன்றாலும், அமைதியானநிலையில்உங்களைகண்டிப்பாகபுரிந்துகொள்வார்கள்.
உங்கள்மனைவியைஅடுத்தவரோடுஒப்பிட்டுபேசுவதுதவறு. மனைவிசெய்வதில்ஏதாவதுதவறுஇருக்கிறதுஎனநினைத்தால்அதனை, அவரிடம்நீங்களேகூறிசரிசெய்துகொள்ளசொல்லுங்கள். குறிப்பாகமற்றவர்கள்முன்னிலையில்உங்கள்மனைவியைஒருபோதும்விட்டுகொடுத்துபேசாதீர்கள்.
கணவன் - மனைவிபிரச்சனைஎப்போதுநான்குசுவர்களுக்குள்தான்இருக்கவேண்டும். எப்போதுசுவரைவிட்டுவீட்டுபிரச்சனைவெளியேசெல்கிறதோஅப்போதுதான்உண்மையானபிரச்சனையேதுவங்கும். எனவேகணவருக்கும்சண்டைஇருந்தால்கூடமனைவிஅதனைதோழிகளிடம்கூடபகிர்ந்துகொள்வதைதவிர்க்கவேண்டும்.
இதுபோன்றஒருசில எளிமையானவிஷயங்களைபின்பற்றினாலேயேஉங்கள்திருமணவாழ்க்கைமகிழ்ச்சிகரமானதாகஇருக்கும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.