MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு... சூப் பாக்கெட்டை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு... சூப் பாக்கெட்டை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்கள் சந்தேகத்தை கிளப்ப திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 19 2021, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
<p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்கள் சந்தேகத்தை கிளப்ப திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.&nbsp;</p>

<p>சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்கள் சந்தேகத்தை கிளப்ப திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.&nbsp;</p>

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு வந்த இரண்டு பார்சல்கள் சந்தேகத்தை கிளப்ப திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

24
<p>நாமக்கல், சென்னை முகவரிகளுடன் இரண்டு பார்சல்களில் ஒன்றில் பரிசு அட்டையும், மற்றொன்றில் சூப் பாக்கெட்டும் இருந்துள்ளது. இது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.&nbsp;</p>

<p>நாமக்கல், சென்னை முகவரிகளுடன் இரண்டு பார்சல்களில் ஒன்றில் பரிசு அட்டையும், மற்றொன்றில் சூப் பாக்கெட்டும் இருந்துள்ளது. இது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.&nbsp;</p>

நாமக்கல், சென்னை முகவரிகளுடன் இரண்டு பார்சல்களில் ஒன்றில் பரிசு அட்டையும், மற்றொன்றில் சூப் பாக்கெட்டும் இருந்துள்ளது. இது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

34
<p>இதையடுத்து சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.<br />&nbsp;</p>

<p>இதையடுத்து சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.<br />&nbsp;</p>

இதையடுத்து சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.
 

44
<p>மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை எனத் தெரியவந்தது. நெதர்லாந்திலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் ரூ.6.6 லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ ரக மாத்திரைகள் மற்றும் போதை படிகங்களை சென்னை சுங்கத்துறை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;</p>

<p>மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை எனத் தெரியவந்தது. நெதர்லாந்திலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் ரூ.6.6 லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ ரக மாத்திரைகள் மற்றும் போதை படிகங்களை சென்னை சுங்கத்துறை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;</p>

மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை எனத் தெரியவந்தது. நெதர்லாந்திலிருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் ரூ.6.6 லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம்.ஏ ரக மாத்திரைகள் மற்றும் போதை படிகங்களை சென்னை சுங்கத்துறை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image2
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Recommended image3
ஸ்ட்ரோக் வராம இருக்க ஜப்பானியர்கள் பின்பற்றும் வழி.. 15 நிமிடம் போதும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved