MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • புதுப்பெண் செய்த காரியம்.! 5 மாதங்கள் ஆகியும் தாம்பத்யத்தில் ஈடுபடாத கணவன்..! வேறு வழியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் கதறல்

புதுப்பெண் செய்த காரியம்.! 5 மாதங்கள் ஆகியும் தாம்பத்யத்தில் ஈடுபடாத கணவன்..! வேறு வழியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் கதறல்

Marriage Couple: பெங்களூரில், திருமணமான ஒரு மாதமாகியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாத கணவரை மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மன அழுத்தம் என மருத்துவர் கூறியும் கணவர் விலகியே இருந்ததால், ஆத்திரமடைந்த மனைவியின் உறவினர்கள் கணவரைத் தாக்கினர்.

1 Min read
vinoth kumar
Published : Sep 25 2025, 07:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தாம்பத்தியம்
Image Credit : stockPhoto

தாம்பத்தியம்

கர்நாடக மாநிலம் பெங்களூர் கோவிந்தராஜ் பகுதியில் வசித்து வந்த பிரபு- சாதானா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மே மாதம் 5ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரபு தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

24
விரக்தி அடைந்த மனைவி
Image Credit : iSTOCK

விரக்தி அடைந்த மனைவி

இதனால் விரக்தி அடைந்த மனைவி தனது கணவரை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், கணவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் தவிர்த்து வந்துள்ளார். பின்னர் மருத்துவர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரபுக்கு அறிவுரை வழங்கினார். அப்படி இருந்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதனால் மனைவி பெரும் ஏமாற்றம் அடைந்தார்.

Related Articles

Related image1
17 வயது சிறுவனை ஒதுக்குப்புறமாக கூட்டிக்கிட்டு போன 45 வயது ஆன்ட்டி!
Related image2
தீபாவளி அதுவுமா எதிர்பார்த்து காத்திருந்த செய்தி வந்தாச்சு! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ஆசிரியர்கள்!
34
காவல் நிலையத்தில் புகார்
Image Credit : chatgpt

காவல் நிலையத்தில் புகார்

இதனால் பொறுமை இழந்த மனைவி சதானா வேறு வழியில்லாமல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் பிரபுவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரபு கோவிந்தராஜ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மனைவி என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்புவதாகவும் கூறினார். உறவினர்களை வரவழைத்து என்னை தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார். கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சாதனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சாதனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார் என தெரிவித்தார்.

44
போலீசார் வழக்குப்பதிவு விசாரணை
Image Credit : our own

போலீசார் வழக்குப்பதிவு விசாரணை

கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி என்னை வீடு புகுந்து அடித்ததோடு, வீட்டில் இருந்த பொருட்களையும் வெளியே அள்ளி போட்டனர். என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருமணம்
இந்தியா
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved