NSPCL-ல் அசத்தல் வேலைவாய்ப்பு! உதவி அலுவலர் பணி – சம்பளம் ₹30,000!
NTPC - SAIL Power Company Limited (NSPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அலுவலர் (Assistant Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! இந்த வேலைவாய்ப்பு குறித்த கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனவிவரம்:
நிறுவனம்: NTPC - SAIL Power Company Limited
வேலைவகை: மத்தியஅரசுவேலை
காலியிடங்கள்: 05
பணியிடம்: இந்தியா
விண்ணப்பிக்கஆரம்பதேதி: 21.04.2025
விண்ணப்பிக்ககடைசிதேதி: 05.05.2025
பணியிடவிவரங்கள்:
பணியின்பெயர்:உதவிஅலுவலர் (சுற்றுச்சூழல்மேலாண்மை) (Assistant Officer - Environment Management)
சம்பளம்: மாதம் ₹30,000 - ₹1,20,000
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகம் / நிறுவனத்தில்சுற்றுச்சூழல்துறையில்குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்பொறியியல்பட்டம்அல்லதுகுறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்ஏதேனும்ஒருபட்டப்படிப்புடன்சுற்றுச்சூழல்பொறியியல் / சுற்றுச்சூழல்அறிவியல் / சுற்றுச்சூழல்மேலாண்மையில்முழுநேரமுதுகலைப்பட்டம் / முதுகலைடிப்ளமோ / எம்.எஸ்சி / எம்.டெக்பட்டம்பெற்றிருக்கவேண்டும்.
வயதுவரம்பு: 21 வயதுபூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்குமேற்படாதவராகவும்இருக்கவேண்டும்.
Job Opportunity In Bihar
பணியின்பெயர்:உதவிஅலுவலர் (பாதுகாப்பு) (Assistant Officer - Safety)
சம்பளம்: மாதம் ₹30,000 - ₹1,20,000
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகம் / நிறுவனத்தில்மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / சிவில் / உற்பத்தி / கெமிக்கல் / கட்டுமான / கருவிஆகியஏதேனும்ஒருதுறையில் 60% மதிப்பெண்களுக்குக்குறையாமல்பொறியியல்பட்டம்பெற்றிருக்கவேண்டும். மேலும்மத்தியதொழிலாளர்நிறுவனம் / பிராந்தியதொழிலாளர்நிறுவனத்திடம்இருந்துதொழில்பாதுகாப்புகுறித்தடிப்ளமோ / அட்வான்ஸ்டிப்ளமோ / முதுகலைடிப்ளமோபெற்றிருக்கவேண்டும்.
வயதுவரம்பு: 21 வயதுபூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்குமேற்படாதவராகவும்இருக்கவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC / ST / PwBD / XSM - கட்டணம்இல்லை
Others - ₹300
தேர்வுமுறை:
Online Test (ஆன்லைன்தேர்வு)
Interview (நேர்முகத்தேர்வு)
Document Verification (ஆவணசரிபார்ப்பு)
இதையும் படிங்க: வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வழங்குகிறது உதவித்தொகை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
முக்கியதேதிகள்:
விண்ணப்பிக்கஆரம்பதேதி: 21.04.2025
விண்ணப்பிக்ககடைசிதேதி: 05.05.2025
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள்www.nspcl.co.inஎன்றஇணையதளம்மூலம்ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். அல்லதுகீழேகொடுக்கப்பட்டுள்ளலிங்கைகிளிக்செய்துஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்.