MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • டிகிரி முடிச்சிருந்தா போதும்.. மத்திய அரசு வங்கியில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

டிகிரி முடிச்சிருந்தா போதும்.. மத்திய அரசு வங்கியில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியா முழுவதும் 400 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Jan 09 2026, 09:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பேங்க் ஆஃப் இந்தியா வேலை
Image Credit : our own

பேங்க் ஆஃப் இந்தியா வேலை

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான 'பேங்க் ஆஃப் இந்தியா' (Bank of India) இந்தியா முழுவதும் காலியாக உள்ள 400 அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

24
தகுதிகள் மற்றும் வயது வரம்பு
Image Credit : our own

தகுதிகள் மற்றும் வயது வரம்பு

• கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

• வயது வரம்பு: 01.12.2025 அன்று விண்ணப்பதாரர்கள் 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

• வயது தளர்வு: அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Related Articles

Related image1
ஜப்பானில் செட்டில் ஆகணுமா? ஆசிய வளர்ச்சி வங்கியில் சூப்பர் வேலை.. எகனாமிக்ஸ் முடிச்சவங்களுக்கு நல்ல சான்ஸ்!
Related image2
சென்னையில் வேலை தேடுறீங்களா? டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஐஐடி-யில் சூப்பர் போஸ்ட் ரெடி!
34
தேர்வு முறை மற்றும் ஊக்கத்தொகை
Image Credit : social media

தேர்வு முறை மற்றும் ஊக்கத்தொகை

விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Online Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ. 13,000 ஊக்கத்தொகையாக (Stipend) வழங்கப்படும்.

44
விண்ணப்பக் கட்டணம்
Image Credit : our own

விண்ணப்பக் கட்டணம்

• பொதுப் பிரிவினர்: ரூ. 800

• மாற்றுத் திறனாளிகள்: ரூ. 400

• எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.01.2026

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வேலைவாய்ப்பு
ஆட்சேர்ப்பு
வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
டீச்சர்ஸ் கவனிங்க! உங்க வயசு, எக்ஸ்பீரியன்ஸ் விவரங்களை சேகரிக்கும் அரசு! பின்னணியில் முக்கிய காரணம்!
Recommended image2
டிகிரி, டிப்ளமோ முடித்தவரா? மத்திய அரசு நிறுவனமான ECIL-லில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு!
Recommended image3
ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
Related Stories
Recommended image1
ஜப்பானில் செட்டில் ஆகணுமா? ஆசிய வளர்ச்சி வங்கியில் சூப்பர் வேலை.. எகனாமிக்ஸ் முடிச்சவங்களுக்கு நல்ல சான்ஸ்!
Recommended image2
சென்னையில் வேலை தேடுறீங்களா? டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஐஐடி-யில் சூப்பர் போஸ்ட் ரெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved