MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரத்தன் டாடாவின் உயில்: ரூ.500 கோடி சொத்துக்களை பெறப் போவது யார்?

ரத்தன் டாடாவின் உயில்: ரூ.500 கோடி சொத்துக்களை பெறப் போவது யார்?

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயிலின் படி, அவரது சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கைப் பெறும் மர்ம நபர் டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியரான மோகினி மோகன் தத்தா எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : Web Team
Published : Feb 07 2025, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரத்தன் டாடா உயில்

ரத்தன் டாடா உயில்

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயிலின் படி, அவரின் எஞ்சிய சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கைப் பெறவிருக்கும் ஒரு மர்ம நபர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கவனத்தை ஈர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி அவருக்கு ரூ. 500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியர்

டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியர்

அதன்படி டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியரான மோகினி மோகன் தத்தா, ரத்தன் டாடா உயிலின் பயனாளிகளில் ஒருவர். அக்டோபரில் 86 வயதில் காலமான டாடாவின் உயில் சமீபத்தில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது பெயர் வெளிவந்தது, இது முன்னாள் டாடா குழுமத் தலைவரின் உள் வட்டத்தை ஆச்சரியப்படுத்தியது.

35
யார் இந்த மோகினி மோகன் தத்தா ? .

யார் இந்த மோகினி மோகன் தத்தா ? .

74 வயதான மோகினி மோகன் தத்தா, மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த மோகன் தத்தா, பயணத் துறையில் ஒரு தொழில்முனைவோர்.

45

கடந்த அக்டோபரில் டாடாவின் இறுதிச் சடங்கின் போது அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், டாடாவுக்கு 24 வயதாக இருந்தபோது ஜாம்ஷெட்பூரில் உள்ள டீலர்ஸ் ஹாஸ்டலில் அவரை முதன்முதலில் சந்தித்ததாகக் கூறினார்.

"அவர் எனக்கு உதவினார், என்னை உண்மையிலேயே கட்டியெழுப்பினார்," என்று தத்தா கூறியிருந்தார்.

 

55

இந்த சந்திப்பு இருவருக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தியது. மோகன் தத்தா தாஜ் குழுமத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தனது தொழில்முனைவோர் முயற்சியான ஸ்டாலியன் டிராவல் ஏஜென்சியைத் தொடங்கினார். பின்னர் டாடா இண்டஸ்ட்ரீஸ் அவரது பயண நிறுவனத்தில் முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ரத்தன் டாடா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved