MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • அரசு ஊழியர்களுக்கு 55% அகவிலைப்படி உயர்வு; யாருக்கு கிடைக்கும்?

அரசு ஊழியர்களுக்கு 55% அகவிலைப்படி உயர்வு; யாருக்கு கிடைக்கும்?

அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : May 11 2025, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
55% DA Hike 2025

55% DA Hike 2025

தற்போது ஊழியர்கள் 55% அகவிலைப்படி பெறுவார்கள். மாநிலத்தில் ஏறத்தாழ 7.5 லட்சம் அரசு ஊழியர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். பல லட்சம் அரசு ஊழியர்களுக்கு இது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

25
அகவிலைப்படி உயர்வை அறிவித்த அரசு

அகவிலைப்படி உயர்வை அறிவித்த அரசு

நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது. தற்போது மாநில அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி பெறுவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.

Related Articles

Related image1
ரூ.85,000 வரை சம்பள உயர்வு.. மோடி அரசு கொடுக்கப்போகும் கிஃப்ட்!
Related image2
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கன்பார்ம்; எவ்வளவு?
35
மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்

இந்தத் தொகை ஐந்து சமமான தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை 2025 ஜூன் மாதம் வழங்கப்படும். கடைசி தவணை 2025 அக்டோபர் மாதம் வழங்கப்படும். இதனால் ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிதிச் சுமை குறையும்.

45
நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?

அறிவிப்பின்படி, ஜூலை 1, 2024 முதல் ஏப்ரல் 30, 2025 வரையிலான நிலுவைத் தொகை ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2025 மாதங்களில் ஐந்து சம தவணைகளில் வழங்கப்படும்.

55
மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு

மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு

மாநில அரசு ஊழியர்கள் ஜூலை 1, 2024 முதல் மே 31, 2025 வரை ஓய்வு பெற்றால்/இறந்தால், நிலுவைத் தொகை அவர்களின் வாரிசுதாரருக்கு ஒரே தவணையில் வழங்கப்படும். இது மத்தியப் பிரதேச அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்பை முதல்வர் மோகன் யாதவ் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சம்பள உயர்வு
அகவிலைப்படி உயர்வு
வணிகம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
ரூ.85,000 வரை சம்பள உயர்வு.. மோடி அரசு கொடுக்கப்போகும் கிஃப்ட்!
Recommended image2
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கன்பார்ம்; எவ்வளவு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved