MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • விவசாயிகளின் கடன் தள்ளுபடி.. சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்ட அரசு - முழு விபரம் இதோ !!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி.. சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்ட அரசு - முழு விபரம் இதோ !!

விவசாயிகளின் கடன்களை அதிரடியாக தள்ளுபடி செய்வதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனைப் பற்றிய முழு விபரங்களை காணலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 16 2023, 08:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்த முறை ஆகஸ்ட் 15-ம் தேதி விவசாயிகளுக்கு மாநில அரசு பெரும் செய்தியை வழங்கியுள்ளது. நீங்களும் ஒரு விவசாயியாக இருந்தால், உங்களுக்கும் கடனில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. இந்த மாநில அரசு, சுதந்திர தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ரூ.5,809.78 கோடி பரிசாக வழங்கியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

மத்திய அரசுடன் இணைந்து, நாடு முழுவதும் மாநில அரசும் விவசாயிகளுக்கு அவ்வப்போது நல்ல செய்திகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இம்முறை ஆகஸ்ட் 15-ம் தேதி விவசாயிகளுக்கு மாநில அரசு பெரும் செய்தியை வழங்கியுள்ளது. தெலுங்கானா அரசு, சுதந்திர தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ரூ.5,809.78 கோடி பரிசாக வழங்கியுள்ளது.

36

9 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி, அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இதற்காக, மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

46

1 லட்சத்துக்கும் குறைவான விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 99,999 வரையிலான கடனை வங்கிகளுக்கு செலுத்த மாநில அரசு முடிவு செய்யும்.

56

9,02,843 விவசாயிகளுக்கு ரூ.5,809.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு இந்தப் பணம் விவசாயிகளின் பெயரில் உடனடியாக டெபாசிட் செய்யப்படும் என்றும் தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. 2018ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, 1 லட்சம் ரூபாய் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக மாநில அரசு உறுதியளித்தது.

66

50,000 வரை கடன் பெற்ற 7,19,488 விவசாயிகளுக்கு வங்கிகளுக்கு ரூ.1,943.64 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர ரூ.99,999 வரையிலான கடன் தொகையை செட்டில்மென்ட் செய்ய புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 16,66,899 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விவசாயக் கடன்
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cheque Bounce: செக் பவுன்ஸ் ஆனா இனி பெரிய சிக்கல்.! சிறை தண்டனை கிடைக்கலாம்.! புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
Recommended image2
LPG Price Hike: மீண்டும் எகிறிய சிலிண்டர் விலை! சாமானியர்கள் தலையில் அடுத்த இடி!
Recommended image3
Post Office MIS: மாசம் ரூ.16,650 வருமானம்! போஸ்ட் ஆபீஸ் தரும் இந்த சூப்பர் திட்டம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved