MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வங்கியில் பணம் செலுத்துகிறீர்களா? இந்த தவறு செய்தால் அதிகாரிகள் வீட்டுக்கு வருவார்கள்!

வங்கியில் பணம் செலுத்துகிறீர்களா? இந்த தவறு செய்தால் அதிகாரிகள் வீட்டுக்கு வருவார்கள்!

வங்கியில் பணம் செலுத்துவது சாதாரண செயலாக இருந்தாலும், சில விதிகளை பின்பற்றாமையால் பிரச்சனை ஏற்படலாம். தவறான டெபாசிட் செய்வது உங்கள் வீட்டுக்கு அதிகாரிகள் வருவதற்கும், கணக்கு விசாரணைக்கு காரணமாக இருக்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 24 2025, 09:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வங்கி பணம் செலுத்தும் விதிகள்
Image Credit : our own

வங்கி பணம் செலுத்தும் விதிகள்

வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு நாளில் ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால், பான் கார்டு விவரம் கட்டாயம் ஆகும். இதன்மூலம் அதிக மதிப்பு பரிவர்த்தனைகளை வங்கிகள் பதிவு செய்யும். பொதுவாக சேமிப்புக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி வருமான வரித்துறைக்கு தெரிவிக்கும்.

24
டெபாசிட் எச்சரிக்கை
Image Credit : our own

டெபாசிட் எச்சரிக்கை

பணத்தின் மூலத்தைக் காட்டாவிட்டால் சிக்கல் வரலாம். கணக்கில் வராத டெபாசிட்கள் கேள்விக்குள்ளாகும். இதுவே நடப்புக் கணக்குகளுக்கு விதிகள் வேறு விதமாக உள்ளது. ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கும்.

Related Articles

Related image1
நவம்பர் 1 முதல்.. வங்கிக் கணக்கு, லாக்கர் விதிகளில் அதிரடி மாற்றங்கள்
Related image2
சரிவில் தங்கம், வெள்ளி விலை.. எப்போது வாங்கினால் லாபம்? நிபுணர்கள் சொல்வது என்ன?
34
 வருமானவரி விதிகள்
Image Credit : our own

வருமானவரி விதிகள்

இந்த வரம்பைத் தாண்டினால், வருமானத்திற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். CDM அல்லது ATM மூலமும் பணம் டெபாசிட் செய்யலாம். SBI மற்றும் HDFC வங்கிகளில், CDM மூலம் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்ய வரம்பு உள்ளது.

44
வங்கி அதிகாரிகள்
Image Credit : our own

வங்கி அதிகாரிகள்

இந்த வரம்புகள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். கணக்கில் வராத பணம், கருப்புப் பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிவதே வருமான வரித்துறையின் நோக்கமாக இருக்கிறது. வரம்பைத் தாண்டும்போது, பணத்தின் மூலத்தைக் கேட்பார்கள். சரியான ஆவணங்கள் இருந்தால் எந்தப் பயமும் தேவையில்லை.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
வங்கிக் கணக்கு
வங்கி விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரயில் டிக்கெட் புக்கிங்.. மார்ச் 1 முதல் புதிய மாற்றம்.. ரயில் பயணிகள் உஷார்!
Recommended image2
1 ரூபாய் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்!.. டாப் 5 பிசினஸ் ஐடியாஸ்!..
Recommended image3
ரூ.5,000 வரை.. போன்பே வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
Related Stories
Recommended image1
நவம்பர் 1 முதல்.. வங்கிக் கணக்கு, லாக்கர் விதிகளில் அதிரடி மாற்றங்கள்
Recommended image2
சரிவில் தங்கம், வெள்ளி விலை.. எப்போது வாங்கினால் லாபம்? நிபுணர்கள் சொல்வது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved