MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.5000 நோட்டுகள் டிசம்பரில் அறிமுகம்.. கருப்பு பணம் ஒழியப்போகுது! முக்கிய அறிவிப்பு வெளியானது!!

ரூ.5000 நோட்டுகள் டிசம்பரில் அறிமுகம்.. கருப்பு பணம் ஒழியப்போகுது! முக்கிய அறிவிப்பு வெளியானது!!

தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் மாத இறுதியில் புதிய பாலிமர் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. புதிய நோட்டுகள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Raghupati R
Published : Aug 25 2024, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rs 5000 Notes

Rs 5000 Notes

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறது. இதற்காக உலக வங்கியில் கடன் வாங்குவதும், உள்நாட்டில் ஒவ்வொரு மாற்றங்களையும் செய்வது அவசியமான ஒன்றாகும். தற்போது பாகிஸ்தான் மத்திய வங்கி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பாலிமர் பிளாஸ்டிக் கரன்சி நோட்டு இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும்.

24
Bank Notes

Bank Notes

சிறந்த பாதுகாப்பு, ஹாலோகிராம் அம்சங்களுக்காக தற்போதுள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளையும் மத்திய வங்கி மறுவடிவமைப்பு செய்யும். பாகிஸ்தானின் ஸ்டேட் பாங்க் கவர்னர் ஜமீல் அகமது இஸ்லாமாபாத்தில் உள்ள வங்கி மற்றும் நிதி தொடர்பான செனட் குழுவிடம், தற்போதுள்ள அனைத்து காகித கரன்சி நோட்டுகளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

34
Central Bank Of Pakistan

Central Bank Of Pakistan

டிசம்பரில் ரூ.10, 50, 100, 500, 1000 மற்றும் 5000 ரூபாய் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அகமது கூறினார். ஐந்தாண்டுகளுக்கு பழைய நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் எனகூறப்படுகிறது. புதிய பாலிமர் பிளாஸ்டிக் வங்கி நோட்டு பொதுமக்களுக்கு ஒரு வகையில் வழங்கப்படும் என்றும், நல்ல வரவேற்பு கிடைத்தால் மற்ற வகைகளிலும் பிளாஸ்டிக் கரன்சி வழங்கப்படும் என்றும் மாநில வங்கி ஆளுநர் செனட் குழுவிடம் கூறினார்.

44
Polymer Plastic Currency

Polymer Plastic Currency

தற்போது 40 நாடுகள் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்துகின்றன. இவை கடினமானது, ஹாலோகிராம்கள் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. 1998 இல் பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்திய முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாகிஸ்தான்
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved