MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ரெண்டுல குரு.! குபேர பலம் பெரும் 3 ராசிகள்.! அப்பாடி கூரையை பொத்துகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.!

Astrology: ரெண்டுல குரு.! குபேர பலம் பெரும் 3 ராசிகள்.! அப்பாடி கூரையை பொத்துகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.!

குரு பகவான் ரெண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணவரவு, செல்வ வளம், குடும்ப மகிழ்ச்சி கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் நீங்கி, உயர் பதவி, சம்பள உயர்வு, வியாபாரத்தில் லாபம் என அனைத்தும் கைகூடும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Aug 19 2025, 05:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கொட்டிக்கொடுக்கும் குரு பகவான்.!
Image Credit : Asianet News

கொட்டிக்கொடுக்கும் குரு பகவான்.!

ஜோதிடத்தில் குரு பகவான் செல்வ தந்தை என்று போற்றப்படுகிறார். ஒருவரின் கல்வி, தொழில், செல்வம், புகழ், குடும்ப வாழ்க்கை அனைத்துக்கும் குருவின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது குரு ரெண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்கள் மீது அது அபாரமான குபேர பலத்தை வழங்க போகிறது. அவர்களின் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்ட மாற்றங்கள் வந்து, கூரையை பொத்துக்கிட்டு கொட்டும் அளவுக்கு பண வரவுகள் நிகழும். பொன், பொருள், புகழ் எல்லமே கிடைக்கும்.

26
குருவின் ரெண்டாம் பாவ பலம்
Image Credit : Asianet News

குருவின் ரெண்டாம் பாவ பலம்

ஜாதகத்தில் ரெண்டாம் பாவம் என்பது செல்வம், சொத்து, பேச்சுத் திறன், குடும்ப ஒற்றுமை ஆகியவற்றைக் குறிக்கிறது. இங்கு குரு தங்கும்போது, அந்த நபரின் வாழ்க்கையில் குபேர பலம் பெருகும். எங்கு கைகளை வைத்தாலும் அதில் வெற்றி வரும். நீண்டநாள் பிரச்சினைகள் தீர்ந்து, வணிகத்தில் முதலீட்டுக் கிடைக்கும் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். அதிலும் இந்த அதிர்ஷ்டத்தை  3 ராசிகள் பெறப்போகின்றன.

Related Articles

Related image1
5 ராசிகளுக்கு சுக்கிர திசை.! கதவை தட்டும் அதிர்ஷ்டம்.! பொன், பொருள், புகழ் உங்களுக்குதான்.!
Related image2
உத்தரட்டாதியில் மீண்டும் சனி பகவான்.! 3 ராசிகளுக்கு சோதனை மேல் சோதனை.! 3 ராசிகளுக்கு சாதனை மேல் சாதனை.!
36
ரிஷபம் (Taurus) - சிக்கல்கள் காணாமல் போகும்.!
Image Credit : AI Generated

ரிஷபம் (Taurus) - சிக்கல்கள் காணாமல் போகும்.!

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் ரெண்டாம் பாவ சஞ்சாரம் பேராசீர்வாதமாக அமையும். குடும்பத்தில் நீண்டநாள் இருந்த பொருளாதார சிக்கல்கள் அகலும். வங்கி சேமிப்பு, நிலம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் அபாரமான லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை அல்லது வியாபாரத்தில் இருந்த தடைகள் அகன்று, பணப்புழக்கம் அதிகரிக்கும். “செல்வத்தோடு சுகமும் சேரும்” என்ற பழமொழி போல, ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆனந்தமும் ஆரோக்கியமும் கைகோர்க்கும்.

46
சிம்மம் (Leo) - உயர்ந்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.!
Image Credit : Getty

சிம்மம் (Leo) - உயர்ந்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும்.!

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை, குபேரனின் அருள் போலவே அமையும். திடீரென உயர்ந்த பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். அரசாங்கம் சார்ந்த வேலைகளில் வெற்றி. குடும்பத்தில் தங்கம், வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் அமையும். நண்பர்களின் உதவியால் வணிக வளர்ச்சி மிகும். சிம்ம ராசிக்காரர்கள் எங்கு கால் வைத்தாலும் கம்பீரமாக முன்னேறுவார்கள். “அதிர்ஷ்டம் கதவு தட்டும்” என்பதுபோல், எதிர்பாராத செல்வம் வீட்டில் குவியும்.

56
தனுசு (Sagittarius) - விட்டதெல்லாம் கிடைக்கும்.!
Image Credit : AI Generated

தனுசு (Sagittarius) - விட்டதெல்லாம் கிடைக்கும்.!

தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட நட்சத்திரம் தற்போது பிரகாசிக்கிறது. குரு தம் அதிபதி என்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ரெண்டாம் பாவ சஞ்சாரம் இரட்டிப்பு பலன் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தைகள் சார்ந்த சந்தோஷம் அதிகரிக்கும். வணிகத்தில் போட்டியாளர்கள் தாமாகவே பின் வாங்குவார்கள். கல்வியில் சிறப்பு பெறுவார்கள். முதலீடு செய்த பணம் பலமடங்கு திரும்ப வரும். புது வீடு, புது கார் வாங்கும் வாய்ப்பு உண்டு. தனுசு ராசிக்காரர்கள் பணத்தை மட்டும் அல்லாது, புகழையும் பெரிதும் குவிப்பார்கள்.

66
குருவின் அருள் குபேர அருள்
Image Credit : Getty

குருவின் அருள் குபேர அருள்

குரு பகவான் ரெண்டாம் பாவத்தில் இருக்கும்போது, அந்த ராசிக்காரர்கள் குபேர பலம் பெற்று செல்வத்தில் வளம் அடைவது உறுதி. இப்போது ரிஷபம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு அந்த அபார வாய்ப்பு கிடைத்துள்ளது. கூரையை பொத்தி கொட்டும் அளவுக்கு பண வரவு, செல்வ வளம், குடும்ப சுகம் அனைத்தும் அவர்களை சென்றடையும். "குருவின் அருள் குபேர அருள்" என்று சொல்வார்கள். அந்த அருள் தற்போது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அள்ளி கொட்ட போகிறது என்பது உறுதி.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved