தன்னையும் தன் 3 குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு வேறு ஒரு திருமணம் செய்து கொண்ட கணவரை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி இளம் பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். கைக்குழந்தையுடன் அவர் கதறி அழுதது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
திருப்பூர்வீரபாண்டிபகுதியைச்சேர்ந்த அழகுராஜா என்பவர் திருப்பூர் அரசுமருத்துவமனையில்எய்ட்ஸ்கட்டுப்பாட்டுகவுன்சிலிங்பிரிவில்பணியாற்றிவருகிறார்.. இவரதுமனைவிசாந்தி. சாந்தி, தனியார்பள்ளியொன்றில்ஆசிரியையாகப்பணிபுரிந்துவருகிறார். இத்தம்பதிக்கு 1 ஆண்குழந்தைமற்றும் 2 பெண்குழந்தைகள்உள்ளனர்.

இந்தநிலையில்அழகுராஜாவுக்குரத்தப்பரிசோதனைமையத்தில்பணியாற்றிவந்தஒருபெண்ணுடன்பழக்கம்ஏற்பட்டுநாளடைவில்அவருடன்நெருக்கமாகப்பழகிவந்துள்ளார். இதையறிந்தஅழகுராஜாவின்மனைவிசாந்தி, தனதுகணவரைகண்டித்ததோடுஅவருடன்பழகிவந்தஅப்பெண்ணையும்எச்சரித்திருக்கிறார்.

இதனிடையே அழகுராஜாசாந்தியின் நகை, பணம்மற்றும்சிலசான்றிதழ்களைஎடுத்துச்சென்றுதலைமறைவாகி விட்டார். மேலும் அவர்பழகிவந்தஅப்பெண்ணைகடந்தமாதம்திருமணம்செய்துகொண்டதாகவும்கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர்காவல்நிலையத்தில்சாந்தி.புகார்அளித்துள்ளார்.

இந்நிலையில் தனதுகணவரைமீட்டுத்தரக்கோரிசாந்தி தன்னுடையகுழந்தைகளுடன்மாவட்டஆட்சியரகத்தில்தர்ணாபோராட்டத்தில்ஈடுபட்டார். மேலும் கணவர்அழகுராஜாவைதன்னிடமேமீட்டுத்தரக்கோரிமாவட்டஆட்சியரிடம்கண்ணீர்மல்கமனுவும்அளித்திருக்கிறார்.குழந்தைகளுடன்பெண்தர்ணாவில்ஈடுபட்டசம்பவம்மாவட்டஆட்சியரகவளாகத்தில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியது.
