வள்ளியூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை   செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லைமாவட்டம்வள்ளியூர்பேருந்துநிலையம்அருகேஉள்ளஜவுளிக்கடைஒன்றில்தக்கலையைச் சேர்ந்த மெர்சிஎன்றஇளம்பெண்பணிபுரிந்துவந்தார். அவர் வள்ளியூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று இரவு வேலை விட்டு விடுதிக்குச் செல்வதற்காக மெர்சி வள்ளியூர் பேருந்து நிலையம் வந்தார். அங்கிருந்து பேருந்தில் சென்று விடுதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

அப்போதுஅவரைவழிமறித்ததிருக்குறுங்குடிமகிழடிசேர்ந்தரவிஎன்பவர்தன்னைகாதலிக்குமாறுவலியுறுத்தியுள்ளார். ஆனால்அதற்குமெர்சிமறுக்கவேஆத்திரமடைந்தரவிகத்தியைஎடுத்துமெர்சியின்கழுத்தில்ஓங்கிகுத்தினார்.

இதில்படுகாயமடைந்தமெர்சிமயக்கமடைந்துகீழேவிழுந்தார். அவர்கழுத்தில்இருந்துஅதிகஅளவில்ரத்தம்வெளியேறியதால்மெர்சிசம்பவஇடத்திலேயேஉயிரிழந்தார்இதைத்தொடர்ந்துஅங்குவந்தகாவல்துறையினர்மெர்சியின்உடலைமீட்டுஆஸ்பத்திரிக்குகொண்டுசென்றனர்.

இதையடுத்துரவியைகைதுசெய்தபோலீசார்அவரிடம்தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர். இளம்பெண்ஒருவர் காதலிக்கமறுத்ததால்அவரை இளைஞர் ஒரவர் குத்திக்கொன்றநிகழ்வுவள்ளியூர்பகுதியில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது