வள்ளியூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை   செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லைமாவட்டம்வள்ளியூர்பேருந்துநிலையம்அருகேஉள்ளஜவுளிக்கடைஒன்றில்தக்கலையைச் சேர்ந்த மெர்சிஎன்றஇளம்பெண்பணிபுரிந்துவந்தார். அவர் வள்ளியூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இன்று இரவு வேலை விட்டு விடுதிக்குச் செல்வதற்காக மெர்சி வள்ளியூர் பேருந்து நிலையம் வந்தார். அங்கிருந்து பேருந்தில் சென்று விடுதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

அப்போதுஅவரைவழிமறித்ததிருக்குறுங்குடிமகிழடிசேர்ந்தரவிஎன்பவர்தன்னைகாதலிக்குமாறுவலியுறுத்தியுள்ளார். ஆனால்அதற்குமெர்சிமறுக்கவேஆத்திரமடைந்தரவிகத்தியைஎடுத்துமெர்சியின்கழுத்தில்ஓங்கிகுத்தினார்.

இதில்படுகாயமடைந்தமெர்சிமயக்கமடைந்துகீழேவிழுந்தார். அவர்கழுத்தில்இருந்துஅதிகஅளவில்ரத்தம்வெளியேறியதால்மெர்சிசம்பவஇடத்திலேயேஉயிரிழந்தார்இதைத்தொடர்ந்துஅங்குவந்தகாவல்துறையினர்மெர்சியின்உடலைமீட்டுஆஸ்பத்திரிக்குகொண்டுசென்றனர்.

இதையடுத்துரவியைகைதுசெய்தபோலீசார்அவரிடம்தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர். இளம்பெண்ஒருவர் காதலிக்கமறுத்ததால்அவரை இளைஞர் ஒரவர் குத்திக்கொன்றநிகழ்வுவள்ளியூர்பகுதியில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது