சென்னை முகப்பேர் அருகே லேத் பட்டறை  உரிமையாளர் மருமகளுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட மனைவி ஆள் வைத்து கணவனைப் போட்டுத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைமுகப்பேர்கலெக்டர்நகர்முதல்தெருவைச்சேர்ந்தவர்ஏசுராஜன்இவர், அத்திப்பட்டிபகுதியில்சொந்தமாகலேத்பட்டறைநடத்திவந்தார். இவருடையமனைவிகலா.இவர்களுக்குஅருள்ராஜ்என்றமகனும், ஜோஸ்பின்என்றமகளும்உள்ளனர். இருவருக்கும்திருமணமாகிவிட்டது

தனக்குசொந்தமானவீட்டின்முதல்தளத்தில்ஏசுராஜன், தனதுமனைவிகலாவுடன்வசித்துவந்தார். கீழ்தளத்தில்அருள்ராஜ், தனதுமனைவிஅல்போன்ஸ்ரூபியுடனும், அதேதெருவில்மகள்ஜோஸ்பின், கணவர்பிரான்சிஸ்உடனும்வசித்துவருகின்றனர்.



ஒரேவீட்டில்வசித்துவந்தாலும்கருத்துவேறுபாடுகாரணமாககடந்தசிலமாதங்களாகஏசுராஜனுக்கும், அவருடையமனைவிகலாவுக்கும்பேச்சுவார்த்தைகிடையாது. இதனால்ஏசுராஜனுக்கு 3 வேளைசாப்பாடும்அவரதுமகன்வீட்டில்இருந்துமருமகள்அல்போன்ஸ்ரூபிகொடுத்துவந்தார்.

இதனால்ஏசுராஜன், மருமகள்அல்போன்ஸ்ரூபியுடன்சகஜமாகபேசிவந்தார். இதுகலாமற்றும்அவரதுமகள்உள்படகுடும்பத்தினருக்குபிடிக்கவில்லைஎன்றுதெரிகிறது. ஏசுராஜனுக்கும் மவரது மருமகளுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக அவர்கள் சந்தேகப்பட்டனர்.

இது குறித்து கலாதனதுதூரத்துஉறவினரானதம்பிமுறைகொண்டபெருங்களத்தூரைசேர்ந்தகோபாலிடம்தெரிவித்தார். இதையடுத்து ஏசுராஜனிடம்இதுதொடர்பாககோபால்பேச்சுவார்த்தைநடத்தினார். அப்போதுகலா, மகள்ஜோஸ்பின், மருமகன்பிரான்சிஸ்ஆகியோர்உடன்இருந்தனர்.

பேச்சுவார்த்தையின்போதுகோபாலுக்கும், ஏசுராஜனுக்கும்தகராறுஏற்பட்டுவாக்குவாதம்முற்றியது. இருவரும்கைகலப்பில்ஈடுபட்டனர். இதில்ஆத்திரம்அடைந்தகோபால், தான்மறைத்துவைத்திருந்தகத்தியால்ஏசுராஜனைசரமாரியாககுத்திவிட்டுதப்பிஓடிவிட்டார்.

இதில்கழுத்து, மார்பு, வயிறுஉள்ளிட்டபகுதிகளில்பலத்தகாயம்அடைந்தஏசுராஜன்ரத்தவெள்ளத்தில்சரிந்தார். உடனடியாகஅவரைமீட்டுஅருகில்உள்ளஆஸ்பத்திரிக்குகொண்டுசென்றனர். அங்குஅவரைபரிசோதித்தடாக்டர்கள், ஏசுராஜன்ஏற்கனவேஇறந்துவிட்டதாகதெரிவித்தனர்.

இதையடுத்து ஏசுராஜனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காகஅரசுமருத்துவமனைக்குஅனுப்பிவைத்தனர். மேலும்இதுபற்றிபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரித்தனர்.

ஏசுராஜன்தனதுமருமகளுடன்சகஜமாகபேசுதை கள்ளக்கதல் என தவறாக புரந்து கொண்டதாலும், சொத்துகள், பணம், லேத்பட்டறைஅனைத்தையும்தனதுமகன், மருமகள்பெயருக்குஏசுராஜன் எழுதிவைத்துவிடுவாரோ? என்றுபயந்தகலா, இதுபற்றிதனதுதம்பிகோபாலிடம்கூறிகணவர்ஏசுராஜனைமிரட்டிவைக்கும்படிஅழைத்துவந்தார்.

இதற்காகவந்துபேச்சுவார்த்தையில்ஈடுபட்டகோபால், வாக்குவாதம்முற்றிகைகலப்பாகமாறியதால்ஆத்திரத்தில்ஏசுராஜனைகத்தியால்குத்திகொலைசெய்ததுபோலீசாரின்முதல்கட்டவிசாரணையில்தெரியவந்தது.