விழுப்புரம் அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விழுப்புரம்மாவட்டம்பக்கிரிப்பாளையத்தைசேர்ந்தவர்ஜாகிர்உசேன். இவர்கடந்த கடந்த 2005 ஆம் ஆண்டு சபீனாபானு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்குகுழந்தையில்லை. ஜாகிர்உசேன்வெளிநாட்டில்பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சபினா பானுவுக்கும் அவரது எதிர்வீட்டில்வசித்துவந்தடிரைவர்யுவராஜூக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்தவிவகாரம்ஊர்மக்களுக்குதெரிய வந்ததையடுத்து வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவர் ஜாகிர் உசேனுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து நாடு திரும்பிய அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலைவிடுவதற்குசபீனாதயாராகஇல்லை. இதனால்கணவன், மனைவிக்குஇடையேஅடிக்கடிவாக்குவாதம்நடைபெற்றுவந்தது.

ஒருகட்டத்தில்ஆத்திரமடைந்தசபீனாகணவன்மீதுபெட்ரோல்ஊற்றிகொளுத்தினார். ஜாகீரின்அலறல்சத்தம்கேட்டுஉதவவந்தஅக்கம்பக்கத்தினர்போலீஸாருக்கும்தகவல்கொடுத்தனர். மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுஜாகீரின்வாக்குமூலத்தைஆதாரமகாவைத்துசபீனாவையும்அவரளதுகள்ளக்காதலனையும்போலீஸார்கைதுசெய்துள்ளனர்.
