சேலம் அருகே மனைவியை உறவுக்கு அழைத்போது மறுத்தால் அவரது கழுத்தை காலால் மிதித்துக் கொன்ற கணவனை உறவினர்கள் அடித்து நொறுக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம்மாவட்டம்வீராணம்அருகேஉள்ளபள்ளிப்பட்டி, அண்ணாநகர்காலனியைசேர்ந்தவர்மாதேஸ்என்பவருக்கும் சசிகலா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த 7 மாதங்களுக்குமுன்புசசிகலாஅறுவைசிகிச்சைமூலம்அழகானபெண்குழந்தையைபெற்றெடுத்தார். அறுவைசிகிச்சைசெய்துகொண்டதால்பூரணகுணம்அடையும்வரைசசிகலாதனதுகணவர்வீட்டுக்குசெல்லாமல்தொடர்ந்துதாய்வீட்டிலேயேவசித்துவந்தார்.
இந்நிலையில் நேற்றுமாலைதளவாய்ப்பட்டியில்உள்ளமாமனார்வீட்டிற்குவந்தமாதேஸ்திடீரெனகதவைபூட்டிசசிகலாவைகொடூரமாககொலைசெய்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மாதேஸ் அளித்த வாக்குமலத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மாதேஸ்தனதுகுழந்தையைபார்க்கவீட்டுக்குவரஇருப்பதாகநேற்றுசசிகலாவிடம்தெரிவித்தார். இதையொட்டிஅவருக்குவிருந்துஅளிக்கும்வகையில்குடும்பத்தினர்கறி எடுத்துசமைத்துவைத்தனர்.
.வீட்டிற்குவந்தமாதேஸ், எனதுகுழந்தைஎங்கேஇருக்கிறது? என்னபண்ணுகிறது? எனகேட்டார். அதற்குஅவர்கள்குழந்தைவீட்டுக்குள்தூங்கிக்கொண்டிருக்கிறதுஎன்றுகூறினார்கள்.
இதையடுத்துமாதேஸ்வீட்டின்வெளியேபோடப்பட்டிருந்தஒருநாற்காலியில்அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள்கழித்துசசிகலாவிடம்சாப்பாடுபோடுமாறுகூறினார். சரிஎன்றுஅவர்சொல்லிவிட்டுசாப்பாடுஎடுப்பதற்காகசமையலறைக்குபோனார். அப்போதுமாதேஸ்அவரதுபின்னால்சென்றார்.
இதனால்மாமியார்பச்சியம்மாள்மற்றும்உறவினர்கள்நிறையநாட்கள்கழித்துமருமகன்வீட்டுக்குவந்திருப்பதால்இடைஞ்சலாகஇருக்கக்கூடாதுஎனகருதிஅவர்கள்அனைவரும்வீட்டின்வெளியேபோய்உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவிஇருவரும்வீட்டுக்குள்அமர்ந்துஉணவுசாப்பிட்டுக்கொண்டுஇருப்பதாகநினைத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால்சசிகலாவின்பின்னால்சென்றமாதேஸ்திடீரெனகதவைஉள்பக்கமாகதாழ்ப்பாள்போட்டுகதவைபூட்டினார். பின்னர்சசிகலாவைபடுக்கைஅறைக்குள்தள்ளிஉல்லாசத்துக்குவருமாறுவற்புறுத்தினார். அதற்குசசிகலாமறுத்தார். தான்அறுவைசிகிச்சைமூலம்குழந்தைபெற்றுள்ளேன். அதனால்பூரணகுணமடையும்வரைஉல்லாசத்துக்குவரமுடியாதுஎனகூறினார்.

இதனால்ஆத்திரம்அடைந்தமாதேஸ்என்கூடஉல்லாசத்துக்குவராததால்நீஉயிரோடுஇருக்கக்கூடாதுஎனதெரிவித்துசசிகலாவைகீழேதள்ளிஅவரதுகழுத்தில்காலைவைத்துமிதித்தார்.
இதற்கிடையேவீட்டுக்குள்இருந்துரொம்பநேரமாகசத்தம்எதுவும்வராததால்சந்தேகம்அடைந்தமாதேசின் மாமியார் ஜன்னல்வழியாகஎட்டிபார்த்தார். அங்குமகளின்கழுத்தில்காலைவைத்துமாதேஸ்மிதித்துகொண்டிருப்பதைகண்டுஅதிர்ச்சிஅடைந்து கூச்சல் போட்டார்.
உடனடியாகவீட்டின்வெளியேஇருந்தஉறவினர்கள்கதவைஅடைத்துக்கொண்டுஉள்ளேபுகுந்தனர். அங்குபடுக்கைஅறையில்சசிகலாபிணமாககிடந்தார். உடனேமாதேசைகட்டிவைத்துசரமாரியாகதாக்கினர். அவருக்குதலையில்பலத்தகாயம்ஏற்பட்டுரத்தம்கொட்டியது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
