திருச்சி சமயபுரம் சாலையில் உள்ள வங்கி சுவரில் துளையிட்டு 4 கிலோ தங்கம் மற்றும் லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். 4 பேருக்கு சொந்தமான 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டன.

திருச்சிஅருகேவங்கிசுவரில்துளைபோட்டு 4 கிலோதங்கம்மற்றும்பலலட்சம்ரூபாய்கொள்ளைபோனது. பாதுகாப்புபெட்டகங்களில்திட்டமிட்டுகைவரிசைநடத்தியகொள்ளையர்களைபோலீசார்தேடிவருகின்றனர்.

திருச்சி-சமயபுரம்சாலையில்டோல்கேட்டில்தேசியமயமாக்கப்பட்டபஞ்சாப்நேஷனல்வங்கிஉள்ளது. இந்தவங்கியில்தனிநபர்பாதுகாப்புபெட்டகவசதிஇருக்கிறதுகடந்த 25-ந்தேதிமாலையில்வங்கியைஊழியர்கள்பூட்டிவிட்டுசென்றனர்.

 2 நாட்கள்விடுமுறைமுடிந்துநேற்றுகாலைவங்கியைதிறந்துஊழியர்கள்உள்ளேவந்தனர். சிறிதுநேரத்தில்வாடிக்கையாளர்ஒருவர்தனதுபாதுகாப்புபெட்டகத்தில்உள்ளபொருளைஎடுக்கவந்தார். அவருடன், வங்கிஊழியர்ஒருவரும்பாதுகாப்புபெட்டகம்உள்ளஅறையின்கதவைதிறந்துஉள்ளேசென்றார்.

அப்போது 5 பாதுகாப்புபெட்டகம்உடைக்கப்பட்டுஇருந்ததைகண்டுஊழியர்அதிர்ச்சிஅடைந்தார். அதில்பொருட்கள்ஏதும்இன்றிவெறுமையாககிடந்தது. மேலும், அறையின்பின்பக்கசுவரில்ஒருஆள்நுழையும்அளவுக்குதுளையிடப்பட்டுஇருந்தது. அப்போதுதான்மர்மநபர்கள்வங்கிசுவரில்துளையிட்டுபெட்டகத்தைஉடைத்துகொள்ளையடித்துசென்றதுதெரியவந்தது.

இதுகுறித்துதகவல்அறிந்தபோலீஸ்அதிகாரிகள்அங்குவந்துவிசாரணைநடத்தினார்கள். முதற்கட்டவிசாரணையில் 4 கிலோதங்கம்மற்றும்பலலட்சம்ரூபாய்கொள்ளைபோனதுதெரியவந்தது.

வங்கியின்பின்புறம்கொள்ளையர்கள்சுவரில்துளையிட்டஇடத்துக்குபோலீசார்சென்றுபார்த்தனர். அங்குகியாஸ்சிலிண்டர், வெல்டிங்எந்திரம், கடப்பாரை, சுத்தியல்உள்ளிட்டவைகிடந்தன. கியாஸ்வெல்டிங்எந்திரத்தைபயன்படுத்திவங்கிபெட்டகத்தைஉடைத்துகொள்ளையடித்துசென்றுள்ளனர்.

கண்காணிப்புகேமராவில்ஏதாவதுபதிவாகிஇருக்கிறதா? எனபோலீசார்பார்வையிடமுயன்றனர். ஆனால்கொள்ளையர்கள்கண்காணிப்புகேமராவில்காட்சிகள்பதிவாகிஇருந்தஹார்டுடிஸ்க்கையும்கழட்டிஎடுத்துசென்றதுதெரியவந்தது.

மக்கள்நடமாட்டம்அதிகமுள்ளபகுதியில்உள்ளவங்கியில்கொள்ளையர்கள்துணிச்சலாகபுகுந்துகொள்ளையடித்துசென்றசம்பவம்வாடிக்கையாளர்கள்உள்படஅனைவரையும்அதிர்ச்சியில்ஆழ்த்திஉள்ளது.இதேவங்கியின்.டி.எம். மையத்தில் 2013-ம்ஆண்டு 26 லட்சம் ரூபாய் கொள்ளைநடந்ததுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.