திருச்சி போலீஸ் நிலையத்தில் சப்.இன்ஸ்பெட்ர் ஒருவர், பெண் போலீசை கட்டி அணைத்து உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் கிளுகிளு காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிசோமரசம்பேட்டைபோலீஸ்நிலையத்தில்சிறப்புசப்-இன்ஸ்பெக்டராகபணியாற்றியவர்பாலசுப்பிரமணியன். இவர் சில ஆண்டுகளாகசோமரசம்பேட்டைபோலீஸ்நிலையத்தில்பணியாற்றிவந்தார். இதேபோலீஸ்நிலையத்தில்கணினிபிரிவில்திருச்சிபுத்தூரைசேர்ந்த 32 வயதுபெண்போலீஸ்ஒருவரும் பணியாற்றிவருகிறார்.
கடந்த 10-ந்தேதிஇருவருக்கும்போலீஸ்நிலையத்தில்இரவுப்பணிவழங்கப்பட்டிருந்தது. பெண்போலீஸ், பாரா’ பணியினை கவனித்து வந்தார்.அன்று இரவு சிறப்புசப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியனுக்குஇரவுரோந்துபணிவழங்கப்பட்டிருந்தது.
அன்றையதினம்போலீஸ்நிலையம்வந்தபாலசுப்பிரமணியன், தன்னைகட்டிப்பிடித்துமுத்தம்கொடுத்துதகாதமுறையில்நடந்துகொண்டதாகவும், அந்த பெண் போலீஸ் புகார் அளித்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியன்பணியிடைநீக்கம்செய்யப்பட்டார்.
இதற்கிடையேபணியிடைநீக்கம்செய்யப்பட்டபாலசுப்பிரமணியன், இந்தநிகழ்வுபெண்போலீஸ்ஒத்துழைப்புடன்தான்நடந்தது. அவர் பொய் புகார் அணித்துற்றார் என மேலதிகாரிகளிடம் மனு அளித்தார். மேலும் போலீஸ்நிலையத்தில்உள்ளசி.சி.டி.வி.கேமரா பதிவைஆய்வுசெய்துபார்க்கட்டும்எனசககாவல்துறைநண்பர்களிடம்புலம்பிவந்தார்.
இதையடுத்து சோமரசம்பேட்டைபோலீஸ்நிலையத்தில்சி.சி.டி.வி.கேமராவில்பதிவானகாட்சிகளைபதிவிறக்கம்செய்துஆய்வுசெய்யப்பட்டது. அப்போது சோமரசம்பேட்டைபோலீஸ்நிலையத்தில்சப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியன்மற்றும்பெண்போலீஸ்இருவரும்சேர்ந்துநடத்தியலீலைகள்தெரியவந்தது.

சம்பவத்தன்றுஇரவு 10.29 மணிக்குசப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியன்போலீஸ்நிலையத்திற்குவருகிறார். அங்குபெண்போலீஸ்மட்டும்தொலைபேசிஉள்ளமேஜைஅருகில்நாற்காலியில்அமர்ந்துள்ளார். அவரதுஅருகில்வந்தபாலசுப்பிரமணியன், காதில்ஏதோநைசாகசொல்வதுபோலதெரிகிறது. சிறிதுநேரத்தில்நாற்காலியுடன்அமர்ந்துள்ளபெண்போலீசைஅவர், இறுக்கிஅணைத்துகன்னத்தில்முத்தமிடும்லீலைதொடங்குகிறது. பின்னர்சற்றுநேரத்தில்இருவரும்உதட்டுடன்உதடுசேர்த்துமுத்தமிடும்கிளுகிளுகாட்சிகளும்அரங்கேறுகிறது. 2 நிமிடம் 50 வினாடிகள்ஓடும்வீடியோகாட்சியில், அந்தபெண்போலீஸ்கொஞ்சம்கூடஎதிர்ப்புதெரிவிக்கவில்லை. அவரதுமுழுஒத்துழைப்புடன்தான்இந்தநிகழ்வுகள்அரங்கேறிஉள்ளது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது சோமரசம்பேட்டைபோலீஸ்நிலையத்திற்குமோட்டார்சைக்கிளில்முகப்புவிளக்கைஎரியவிட்டபடிதனிப்பிரிவுபோலீஸ்ஏட்டுஒருவர்வந்துள்ளார். அப்போதுதிடீரென்றுநாற்காலியில்இருந்துஎழுந்தபெண்போலீஸ், தன்னைகட்டாயமுத்தம்கொடுத்ததாகசப்-இன்ஸ்பெக்டர்குறித்துதனிப்பிரிவுஏட்டுவிடம்புகார்கூறிஅழத்தொடங்குகிறார்.அந்தவீடியோபதிவில்இந்த காட்சிகள்உள்ளன. அதைநம்பிஅவர், போலீஸ்உயர்அதிகாரிகளுக்குதகவல்அனுப்பிஇருக்கிறார்.
இந்தநிலையில்போலீஸ்நிலையத்தில்இருவரும்நடத்தியலீலைதொடர்பானசில்மிஷவீடியோவெளியாகிஇருப்பதுபோலீஸ்வட்டாரத்தில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது. எனவே, சம்பந்தப்பட்டபெண்போலீஸ்மீதும்நடவடிக்கைஎடுக்கப்படலாம்எனஉயர்அதிகாரிகள்தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
