சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்த தமிழக இளைஞர் ஒருவர் தனது டுவிட்டரில் அமைச்சர் ஜெயகுமாரை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னையில் விமானத்தில் வந்திறங்கியபோது அவரை போலீசார் கைது செய்தனர்,
கடலூரைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் சிங்கப்பூரில் வெல்டிங் தொழிலில் செய்து வருகிறார். அவர் அங்கிருந்தபடியே தனது முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் ஜெயகுமாரை விமர்சனம் செய்துவந்தார்.
இவர் கடந்த 2017-ஆம்ஆண்டுதனதுமுகநூல்பக்கத்தில்அமைச்சர்ஜெயக்குமாரைவிமர்சிக்கும்வகையில்இருந்தபுகைப்படம்ஒன்றைபகிர்ந்திருந்தார். இதுகுறித்துஅமைச்சர்ஜெயக்குமார்சார்பில்அப்போதுசென்னைமத்தியகுற்றப்பிரிவுபோலீசாரிடம்புகார்அளிக்கப்பட்டுஇருந்தது. எனினும்வீரமுத்துசிங்கப்பூரில்வெல்டிங்தொழில்செய்துவந்ததால்அவரைகைதுசெய்யமுடியவில்லை

இந்நிலையில் வீரமுத்து தனது சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதற்காக நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.வீரமுத்து சென்னைந வருவதை அறிந்து கொண் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஸ்கெட்ச் போட்டு ரெடியாக இருந்தனர்,
இதையடுத்து நேற்றுகாலைசிங்கப்பூரில்இருந்துசென்னைவிமானநிலையத்திற்குவந்த வீரமுத்துவை . விமானநிலையத்திலேயேகைதுசெய்தசைபர்கிரைம்போலீஸார்சென்னைசைதாப்பேட்டைநீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர்.

நீதிபதிபிராகஷ்முன்புஇந்தவழக்குவிசாரணைக்குவந்தபோதுதான்செய்ததுதவறுதான்எனவீரமுத்துமன்னிப்புகோரினார்மன்னிப்பைஏற்றுகொண்டநீதிபதிசெய்ததவறுக்குஊடகத்தின்முன்புமன்னிப்புகேட்கவேண்டும்என்கிறநிபந்தனையுடன்வீரமுத்துவிற்குஜாமீன்வழங்கினார். வீரமுத்துவும்ஊடகத்தின்முன்பும்கை கூப்பி மன்னிப்புகேட்டார்.
