லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் கங்கி லாக்கரில் இருந்து 13 கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி மற்றும் 10 கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆச்சரிர்யத்தில் வாயடைத்துப் போயினர்.

கடலூர்செம்மண்டலம்தவுலத்நகரைச்சேர்ந்தவர்பாபுஇவர்விழுப்புரம்மாவட்டம்கள்ளக்குறிச்சியில்மோட்டார்வாகனஆய்வாளராகபணியாற்றினார். கடந்த 11-ந்தேதிஒருபுதியவாகனத்துக்குபதிவுசான்றிதழ்வழங்குவதற்காகஅவர் 25 ஆயிரம் ரூபாய்லஞ்சம்வாங்கியதாகலஞ்சஒழிப்புபோலீசாரால்கைதுசெய்யப்பட்டார். மேலும்அவரதுஉதவியாளர்செந்தில்குமாரையும்போலீசார்கைதுசெய்தனர்.

இதைத்தொடர்ந்துகடலூரில் உள்ளபாபுவின்வீட்டில்லஞ்சஒழிப்புபோலீசார்சோதனைநடத்தினார்கள். இதில்ரூ.30 லட்சத்து 17 ஆயிரம்ரொக்கத்தைபோலீசார்கைப்பற்றிவிழுப்புரம்கோர்ட்டில்ஒப்படைத்தனர்.

மேலும்அவரதுபெயரில்இருந்த 21 வங்கிகணக்குகளையும், அவரதுமனைவிமங்கையர்கரசிபெயரில்இருந்த 7 வங்கிலாக்கர்களையும், அவரதுஉதவியாளர்செந்தில்குமாரின்வங்கிகணக்குகளையும்போலீசார்முடக்கினார்கள்.

இதைத்தொடர்ந்துகடலூரில்பாபுவின்மனைவிமங்கையர்கரசிபெயரில் 4 வங்கிகளில்இருந்த 7 லாக்கர்களைபோலீசார்திறந்துசோதனைநடத்தினார்கள். இதில்கடந்த 19-ந்தேதிகடலூர்மஞ்சக்குப்பம்மற்றும்பாரதிசாலையில்உள்ளதேசியமயமாக்கப்பட்டவங்கிகளில்இருந்த 3 லாக்கர்களையும், 24-ந்தேதிகடலூர்செம்மண்டலத்தில்உள்ளதேசியமயமாக்கப்பட்டவங்கியில்இருந்த 2 லாக்கர்களையும்திறந்துசோதனைநடத்தினார்கள்.

நேற்றுகடலூர்மஞ்சக்குப்பம்நேதாஜிசாலையில்உள்ளதேசியமயமாக்கப்பட்டவங்கியில்பாபுவின்மனைவிமங்கையர்கரசிமுன்னிலையில்அவரதுபெயரில்இருந்தஒருலாக்கரைவிழுப்புரம்லஞ்சஒழிப்புகாவல் துறையினர், காலை 10.30 மணிஅளவில்திறந்துசோதனைசெய்தனர். இந்தசோதனைமதியம் 1-30 மணிக்குநிறைவடைந்தது. இதில் 3 கிலோதங்கநகைகள்கைப்பற்றப்பட்டன.

பின்னர்திருப்பாதிரிப்புலியூர்இம்பீரியல்சாலையில்உள்ளதேசியமயமாக்கப்பட்டவங்கியில்மங்கையர்கரசிபெயரில்இருந்தலாக்கரைதிறந்துசோதனைநடத்தினார்கள். இதில் 700 கிராம்தங்கநகைகள், 12 கிலோவெள்ளிபொருட்கள்கைப்பற்றப்பட்டன. மேலும்தலா 4 கிராம்எடைகொண்ட 4 ஜோடிவைரகம்மல்கள்வாங்கியதற்கானசீட்டுகளும்பறிமுதல்செய்யப்பட்டது.

இத்துடன்கடலூரில் 4 வங்கிகளில்பாபுவின்மனைவிபெயரில்இருந்த 7 லாக்கர்களில்நடந்தசோதனைநேற்றுடன்நிறைவடைந்தது. இதில்மொத்தம் 13 கிலோதங்கநகைகள், 10 கிலோவெள்ளிக்கட்டிகள், 22 கிலோவெள்ளிடம்ளர்கள், தட்டுகள், நகைகள், குத்துவிளக்குகள்உள்ளிட்டபொருட்கள், தலா 4 கிராம்எடைகொண்ட 4 ஜோடிவைரகம்மலுக்கானசீட்டுகள், ரூ.10 கோடியே 60 லட்சம்மதிப்புள்ளசொத்துஆவணங்கள்ஆகியவைபறிமுதல்செய்யப்பட்டது. அவற்றைஅந்தந்தவங்கிகளின்லாக்கர்களிலேயேவைத்துபூட்டிசீல்வைத்தனர்.

இதற்கிடையேவங்கிகளில்பாபுவின்பெயரில்இருக்கும் 21 சேமிப்புகணக்குகளிலும்எவ்வளவுபணம்டெபாசிட்செய்யப்பட்டுஉள்ளது? என்பதைகணக்கிடும்பணியிலும்லஞ்சஒழிப்புபோலீசார்ஈடுபட்டுவருகிறார்கள். ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டிலும், லாக்கர்களிலும் இவ்வளயு நகைகளும்இ சொத்து ஆவணங்களும் கிடைத்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.