கடன் தொகையை வசூலித்துத் தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிரபல ரௌடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையைசேர்ந்தவர்மெர்லின் தாமஸ். இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்இவர்மதுரையைசேர்ந்தநண்பர்முத்துகிருஷ்ணனுக்குதொழில்தேவைக்காக 3 கோடிரூபாய் கடன்கொடுத்தார். சிலமாதங்களுக்குமுன்புதிடீரென்றுமுத்துகிருஷ்ணன்தற்கொலைசெய்துகொண்டார். எனவேஅவர்வாங்கியகடனைதிருப்பிதருமாறுமெர்லின் தாமஸ்அவரதுகுடும்பத்தினரிடம்கேட்டுள்ளார். ஆனால்அவர்கள்பணத்தைகொடுக்கஇயலாதுஎன்றுகூறிவிட்டனர்.

இதனால்மதுரையைசேர்ந்தரவுடிவரிச்சியூர்செல்வத்திடம்கடனைவசூலித்துதருமாறுமெர்லின்தாமஸ், அவரதுஅண்ணன்எபிநேசர்ஆகியோர்கேட்டுள்ளனர். அப்போதுபணத்தைவசூலித்துகொடுப்பதற்குரூ.10 லட்சம்கமிஷன்தரும்படிவரிச்சியூர்செல்வம்கேட்டார். எனவேமெர்லின்தாமஸ்மதுரைஅண்ணாநகர்பகுதியில்வைத்துரூ.5 லட்சம்மற்றும்சொகுசுகாரைவரிச்சியூர்செல்வம்உள்பட 3 பேரிடம்கொடுத்தார்.

ஆனால்அவர்கள்பணம், காரைவாங்கிகொண்டுமுத்துகிருஷ்ணன்குடும்பத்தினரிடமிருந்துகடனைவாங்கிதரவில்லை. இதனால்மெர்லின்தாமஸ்தான்கொடுத்தபணத்தையும், காரையும்திருப்பித்தருமாறுகேட்டுள்ளார். அப்போதுவரிச்சியூர்செல்வம்உள்பட 3 பேரும்பணத்தைதரமறுத்துஅவரைதாக்கிகொலைமிரட்டல்விடுத்தனர்.

இதையடுத்து தான் மோசடிசெய்யப்பட்டதுகுறித்துமெர்லின்தாமஸ்அண்ணாநகர்போலீஸ்நிலையத்தில்புகார்அளித்தார். அதன்பேரில்வரிச்சியூர்செல்வம்உள்பட 3 பேர்மீதுபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரித்துவந்தனர்.

இந்தநிலையில்மதுரைஅண்ணாநகர்கோமதிபுரத்தில்பதுங்கிஇருந்தவரிச்சியூர்செல்வத்தைநேற்றுபோலீசார்கைதுசெய்தனர். மேலும்இதில்தொடர்புடையமணிபாரதி, சுகுபாண்டிஆகியோரைவலைவீசிதேடிவருகின்றனர்