ஆவடி அருகே பஉள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியையும், அவரது மனைவியையும், அவர்கள் வீட்டு வேலைக்காரர்களே இரும்பிக் கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியைஅடுத்தஅய்யப்பன்நகர்சேக்காடுமெயின்ரோட்டைசேர்ந்தவர்ஜெகதீசன்திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், சென்னைஅண்ணாசாலையில்உள்ளதமிழகஅரசுஅச்சகத்தில்சூப்பிரண்டாகபணியாற்றிஓய்வுபெற்றவர். இவரதுமனைவிசுகுமாரிகல்வித்துறையில்பணியாற்றிஓய்வுபெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள்உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்குமுன்னர்ஜெகதீசன், தனதுமனைவிசுகுமாரியைபிரிந்து, அரசுஅச்சகத்தில்வேலைசெய்துவந்தவிலாசினியைதிருமணம்செய்துகொண்டார். இவருக்குபிள்ளைகள்இல்லை. விலாசினிகணவரைபிரிந்துவாழ்ந்தவர்.
ஜெகதீசன்சேக்காடுபகுதியில்பண்ணைவீடுகட்டிவிலாசினியுடன்வசித்துவந்தார். விலாசினி கடந்த 1½ மாதத்துக்குமுன்புதான்ஓய்வுபெற்றார். இந்தவீட்டைசுற்றிஅருகில்வீடுகள்கிடையாது. வயல்மட்டுமேஉள்ளது. வயதானஇருவரும்தங்களுக்குஉதவியாகஇருக்கஆந்திரமாநிலத்தைசேர்ந்தசுரேஷ், அவரதுமனைவியைவேலைக்குவைத்தனர். மேலும் 2 நாய்களையும்வளர்த்துவந்தனர்.
வேலைக்காரர்களை தாங்கள்தங்கிஇருக்கும்வீட்டுக்குஅருகில்உள்ளஒருஅறையில் 15 நாட்களுக்குமுன்புகுடிவைத்துதோட்டத்தைபராமரிக்கவும், தங்களுக்குஉதவியாகஇருக்கும்படியும்கூறியுள்ளனர்.
இந்நிலையில்நேற்றுகாலைஜெகதீசன்வீட்டுக்குதச்சுத்தொழிலாளிசந்திரசேகர்வேலைசெய்யவந்தார். அப்போதுவீட்டின்கதவுதிறந்துகிடந்தது. அவர்உள்ளேசென்றுபார்த்தபோதுவீட்டுக்குள்ஜெகதீசன், விலாசினிஆகியோர்ரத்தவெள்ளத்தில்பிணமாககிடந்ததைகண்டுஅதிர்ச்சிஅடைந்தார். மேலும்அவரதுவீட்டில்தங்கியிருந்தஆந்திராவைசேர்ந்தசுரேஷ், அவரதுமனைவியையும்காணவில்லை. வீட்டுக்குள்இருந்தபீரோஉடைக்கப்பட்டுபொருட்கள்சிதறிக்கிடந்தன.
இதைத் தொடர்ந்து அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிணங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்குபயன்படுத்தியசுமார் 3 அடிநீளமுள்ளஇரும்புகுழாயைகொலைநடந்தவீட்டுக்குபக்கத்தில்உள்ளவயலில்இருந்துபோலீசார்மீட்டனர். அதில்ரத்தக்கறைஇருந்தது. கொலையாளிகையில்துணியைசுற்றிக்கொண்டுஇரும்புகுழாயால்அடித்துகொலைசெய்திருப்பதாகவும், அதில்கொலையாளியின்கைரேகைபதியவில்லைஎனவும்போலீசார்தெரிவித்தனர்.
இச்சம்பவம்குறித்துஆவடிபோலீசார்வழக்குப்பதிவுசெய்த போலீசார் ஆந்திராவைசேர்ந்தசுரேஷ், அவருடையமனைவியைத் தேடி வருகின்றனர்.
