புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே பில்லிசூனியம் எடுப்பதாக கூறி இளம் பெண்ணை ஏமாற்றி அழைத்துச் சென்ற மததிரவாதி அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்து நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரிமாநிலம்வில்லியனூர்அருகேஉள்ளகரிக்கலாம்பாக்கம்மாஞ்சாலைவீதியைசேர்ந்தவர்அசோக்கட்டிடதொழிலாளி. இவருக்கும்கிருஷ்ணவேணிஎன்பவருக்கும்கடந்த 5 ஆண்டுகளுக்குமுன்புதிருமணமானது. இவர்களுக்குஜெயஸ்ரீஎன்றமகளும், ஜெயகணேஷ்என்றமகனும்உள்ளனர். கிருஷ்ணவேணிமீண்டும்கர்ப்பமாகஇருந்தார்.

இந்நிலையில் கடந்த 19–ந்தேதிமாலைதிடீரென்றுஅவர்மாயமானார். அவரை உறவினர்கள் தேடியபோது பாகூர்சாலையில்செங்கன்ஓடைபகுதியில்உள்ளகாளிகோவில்அருகேசேலையால்கைகள்கட்டப்பட்டு, கழுத்தைஅறுத்துகொடூரமானமுறையில்கிருஷ்ணவேணிகொலைசெய்யப்பட்டுகிடந்ததுதெரியவந்தது.

கிருஷ்ணவேணிஅணிந்திருந்ததாலிச்சங்கிலி, தோடுஆகியவைமாயமாகிஇருந்தன. அந்தஇடத்தில்எலுமிச்சம்பழம், குங்குமம்ஆகியவைசிதறிக்கிடந்தன. கொலைசம்பவம்நடந்தபகுதிமக்கள்நடமாட்டம்இல்லாதபகுதிஆகும். பெரும்பாலும்அந்தஇடத்துக்குயாரும்செல்வதில்லை. அப்படிஇருக்கும்போதுகிருஷ்ணவேணிஅங்குகொலைசெய்யப்பட்டுகிடந்ததுகுறித்துமுதன்முதலில்தகவல்தெரிவித்தஅவரதுகணவர்அசோக்மீதுபோலீசுக்குசந்தேகத்தைவலுப்படுத்தியது.

அவரிடம்போலீசார்அதிரடியாகவிசாரித்ததில்அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.அசோக்கின்பக்கத்துவீட்டில்குடியிருந்துவந்தகோவிந்தராஜ்தான்இந்தகொடூரசெயலில்ஈடுபட்டுஇருப்பதுதெரியவந்தது. அதாவது, அசோக்கின்தங்கைக்குநீண்டநாட்களாகதிருமணம்ஆகாமல்இருந்துவந்துள்ளது.

இதுபற்றிஅறிந்துபக்கத்துவீட்டைசேர்ந்தகோவிந்தராஜ்என்பவர்திருவண்ணாமலைமாவட்டம்வேட்டவலம்பகுதியில்உள்ளஅய்யனார்கோவிலுக்குஅசோக்கின்குடும்பத்தினரைஅழைத்துச்சென்றுதோஷம்கழித்துள்ளார். இதையடுத்துசிலமாதங்களில்கோவிந்தராஜின்ஏற்பாட்டில்அசோக்கின்தங்கைக்குதிருமணம்நடந்தது.

இதனால்அவரைஅசோக்குடும்பத்தினர்முழுமையாகநம்பினர். இதைசாதகமாகபயன்படுத்திக்கொண்டகோவிந்தராஜ்அசோக்கின்வீட்டில்ஏவல், பில்லிசூனியம், செய்வினைவைக்கப்பட்டுள்ளதாககூறி, அவரேதகடுபதித்துமறைத்துவைத்து, அதைஎடுத்துள்ளார்.

மேலும் கிருஷ்ணவேணியிடம் உனது கணவர் உன்னைவிட்டு பிரிந்துவிடுவார், எனவே பில்லிசூனியம் எடுக்க வேண்டும் என கூறி அவரை ஆளிலில்லா பகுதிக்கு அழைத்துவந்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றார்.

பக்கத்துவீட்டில்நட்பாகபழகி, பில்லிசூனியம்இருப்பதாககூறிநம்பவைத்துகுடும்பத்தையேஆட்டிப்படைத்துமுடிவில்நகை, பணத்துக்குஆசைப்பட்டுஇளம்பெண்ஒருவரைகொலைசெய்தசம்பவம்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.