திண்டுக்கல் அருகே மனைவியின் கள்ளக் காதலை கண்டித்த கிறிஸ்தவ மதபோதகரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல்மாவட்டம்நத்தம்ராக்காச்சிபுரத்தைசேர்ந்தவர் பாலமுருகன் . மதபோதகரான இவர் அப்பகுதியில் ஜெபக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவிபிரியாவுடன் அங்கு வதித்து வருகிறார்.

பாலமுருகன் நடத்தி வரும் ஜெபக்கூட்டத்துக்கு சேருவீடுகிராமத்தைசேர்ந்தடிரைவர்சரவணன்வந்துசெல்வார். அப்போதுசரவணனுக்கும், பிரியாவுக்கும்இடையேபழக்கம்ஏற்பட்டது. இது, நாளடைவில்கள்ளக்காதலாகமாறியது. இதையடுத்துஅவர்கள்இருவரும்அடிக்கடிசெல்போனில்பேசிவந்தனர்.மேலும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த கள்ளக் காதல் குறித்து தெரிய வரவேதனதுமனைவிபிரியாவையும், சரவணனையும்பாலமுருகன்கண்டித்தார். இருப்பினும்அவர்கள்கள்ளக்காதலைகைவிடவில்லைஎன்றுகூறப்படுகிறது. இதையடுத்து ஜெபக்கூட்டத்துக்குசரவணனைவரக்கூடாதுஎனபாலமுருகன்எச்சரித்தார்.

இந்தநிலையில்நேற்றுமுன்தினம்இரவுநடந்தஜெபகூட்டத்துக்குசரவணன்வந்தார். அப்போதுசரவணனுக்கும், பாலமுருகனுக்கும்இடையேதகராறுஏற்பட்டது. இதில்ஆத்திரம்அடைந்தசரவணன், தான்மறைத்துவைத்திருந்தஅரிவாளால்பாலமுருகனைசரமாரியாகவெட்டினார்.

இதில்நிலைகுலைந்துபோனபாலமுருகன்சம்பவஇடத்திலேயேமயங்கிவிழுந்தார். இதையடுத்துசரவணன்அங்கிருந்துதப்பியோடிவிட்டார். ரத்தவெள்ளத்தில்மயங்கிகிடந்தஅவரை, அக்கம்பக்கத்தினர்மீட்டுசிகிச்சைக்காகமதுரைஅரசுமருத்துவமனையில்சேர்த்தனர். அங்குஅவருக்குதீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்தபுகாரின்பேரில்நத்தம்போலீஸ்இன்ஸ்பெக்டர்சிவக்குமார்வழக்குப்பதிவுசெய்துதப்பியோடியசரவணனைகைதுசெய்தார்.