திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை 60 வயது முதியவர் கற்பழித்துக் கொன்ற கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலைமாவட்டம், தண்டராம்பட்டுஅருகேஉள்ளதென்முடியனூரைசேர்ந்தவர்விஜயகுமார். –அன்புகுமாரி தம்பதிகளின் மகள் கீதா. இவர்கள் இருவரும் விவசாயகூலித்தொழிலாளிஎன்பதால், சிறுமிகீதா, அதேகிராமத்தில்வசிக்கும்தாய்வழிபாட்டிவீட்டில்தங்கி, அங்குள்ளஅரசுதொடக்கப்பள்ளியில் 5-ம்வகுப்புபடித்துவந்தார்.

இந்தநிலையில், அதேபகுதியில்உள்ளகரும்புத்தோட்டத்தில்சிறுமிகீதாகொலைசெய்யப்பட்டுபிணமாககிடந்தார். இதைப்பார்த்தபொது மக்கள் தண்டராம்பட்டுபோலீசாருக்குதகவல்தெரிவித்தனர்..
சிறுமியின்கழுத்துமற்றும்பிறப்புறுப்பில்ரத்தகாயங்கள்இருந்தன.அந்த சிறுமியை யாரோ கற்பழித்து கொலைசெய்ததுதெரியவந்தது.

இதனிடையே போலீசார்நடத்தியமுதல்கட்டவிசாரணையில்சிறுமிகீதாவைஅதேகிராமத்தைசேர்ந்தவிவசாயகூலிதொழிலாளிகணேசன்என்பவர்பாலியல்பலாத்காரம்செய்துகொன்றுவிட்டுதப்பியதுதெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேசனை கைது செய்தனர்.
இந்தகொடூரசம்பவம்தென்முடியனூர்கிராமத்தில்பெரும்சோகத்தையும், பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.
