சென்னை தண்டையார்பேட்டையில் பாலிடெக்னிக் படிக்கும் 17 வயது மாணவர் ஒருவர் சொகுசு காரை தெருவில் தாறுமாறாக ஓட்டிச் சென்றதில் 5 பேர் படுகாயமடைந்தனர். 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அந்த சிறுவனை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னைதண்டையார்பேட்டைஇளையமுதலிதெருவில்வசிக்கும்தனதுசித்தப்பாவீட்டுக்குமதுரையைசேர்ந்த 17 வயதுபாலிடெக்னிக்மாணவர் கார்த்திக் என்பவர் விடுமுறையில்வந்துஉள்ளார். நேற்றுமாலைஅந்தமாணவர், தனதுசித்தப்பாவீட்டில்இல்லாதநேரத்தில்அவரதுசொகுசுகாரைஎடுத்துஓட்டிப்பழகியதாககூறப்படுகிறது.
அப்போதுஅந்ததெருவில்சாலையோரம்நிறுத்திஇருந்தஆட்டோமற்றும்மோட்டார்சைக்கிள்கள்என 10-க்கும்மேற்பட்டவாகனங்களைஇடித்துதள்ளியதுடன், தெருவில்நடந்துசென்ற 5-க்கும்மேற்பட்டபொதுமக்கள்மீதும்மோதினார். இதில்வாகனங்கள்சேதமடைந்தன. 5-க்கும்மேற்பட்டோர்காயம்அடைந்தனர்.

இதில்ஆத்திரம்அடைந்தபொதுமக்கள், அவரைவிரட்டிப்பிடிக்கமுயன்றனர். இதனால்பயந்துபோனமாணவர், காரைவேகமாகஓட்டிச்சென்றபோதுஅங்குள்ளமரத்தில்கார்பயங்கரமாகமோதிநின்றது. இதில்சொகுசுகாரின்முன்பகுதிஅப்பளம்போல்நொறுங்கியது.
காரில்இருந்தமாணவரைமடக்கிபிடித்தபொதுமக்கள், தர்மஅடிகொடுத்துபுதுவண்ணாரப்பேட்டைபோலீசில்ஒப்படைத்தனர். அவர்கள், அந்தமாணவரைதண்டையார்பேட்டைபோக்குவரத்துபுலனாய்வுபிரிவுபோலீசாரிடம்ஒப்படைத்தனர்.
