நவி மும்பையில் பெண் போலீசை மிரட்டி தொடர்ந்து கற்பழித்து வந்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவிமும்பைபேலாப்பூர்சி.பி.டி. போலீஸ்நிலையத்தில்குற்றப்பிரிவுபோலீஸ்சப்-இன்ஸ்பெக்டராகஇருப்பவர்அமித்செலார். இவர்தே ஸ்டேஷனில் பணி புரியும் பெண்போலீஸ்ஷர்மிளாவை அங்கேயே கற்பழித்துள்ளார்.

மேலும்அந்தசந்தர்ப்பத்தைபயன்படுத்திஅவர்பெண்போலீசைஆபாசமாகவும்படம்பிடித்துஉள்ளார். அந்தவீடியோகாட்சியைவெளியிட்டுவிடுவதாகமிரட்டிதொடர்ந்து அவரை கற்பழித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கடுப்பான அந்த பெண் போலீஸ் இது குறித்து தனது கணவரிட்ம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவன் , மனைவிஇருவரும்நவிமும்பைபோலீஸ்கமிஷனர்சஞ்சய்குமாரைசந்தித்துசப்-இன்ஸ்பெக்டர்மீதுபுகார்கொடுத்தனர்.
இதையடுத்துபோலீஸ்கமிஷனர், பெண்போலீஸ்புகார்மீதுவழக்குப்பதிவுசெய்துவிசாரிக்கசி.பி.டி. நிலையபோலீசுக்குஉத்தரவிட்டார்.அதன்பேரில்போலீசார்சப்-இன்ஸ்பெக்டர்அமித்செலார்மீதுவழக்குப்பதிவுசெய்தனர்.
இதுக்குறித்துவிசாரணைநடத்த, போலீசார்அவரதுவீட்டுக்குசென்றனர். அப்போது, அவர்பெண்போலீஸ்புகாரின்பேரில்தன்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டதைஅறிந்துதலைமறைவானதுதெரியவந்தது. போலீசார்அவரைவலைவீசிதேடிவருகின்றனர்.
