கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 65 பக்தர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரசாதத்தில் விஷம் கலந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுலவாடிகிராமத்தில்அமைந்துள்ளதுகிச்சுகுத்திமாரம்மாகோவில். இக்கோவிலில், அம்மன்மாரம்மாவாகவீற்றிருந்துபக்தர்களுக்குஅருள்பாலித்துவருகிறாள். கடந்தசிலமாதங்களுக்குமுன்புஇந்தகோவிலில்கோபுரம்கட்டும்திருப்பணிதொடங்கியது.
தற்போதுஅப்பணிமுடிந்துகோபுரத்தின்மேல்கலசம்வைக்கும்நிகழ்ச்சிநேற்றுநடந்தது. இதையொட்டிசுலவாடிகிராமத்தைச்சேர்ந்த 80-க்கும்மேற்பட்டபக்தர்கள்கோவிலில்கூடினர். இதில் 25-க்கும்மேற்பட்டோர்அய்யப்பபக்தர்கள்ஆவர்.
கோபுரத்தின்மீதுகலசம்வைக்கப்படுவதையொட்டிகாலைமுதலேகோவிலில்அம்மனுக்குசிறப்புபூஜைகளும், அபிஷேகஆராதனைகளும்நடந்தன. அதேபோல்பக்தர்களுக்குவழங்குவதற்காகதக்காளிசாதம், பஞ்சாமிர்தம்உள்ளிட்டபிரசாதமும்தயார்செய்யப்பட்டது. பின்னர்கோபுரத்தின்மீதுகலசங்கள்வைக்கப்பட்டுபூஜைகள்செய்யப்பட்டன. அதன்பின்னர்பக்தர்களுக்குபிரசாதம்வழங்கப்பட்டது.
பிரசாதத்தைசாப்பிட்டபக்தர்களில்சிலர்ஒருவர்பின்ஒருவராகமயங்கிவிழுந்தனர். சிலர்வாந்தி, தலைவலியால்துடித்தனர்.இதையடுத்துஉடனடியாககோவில்நிர்வாகிகள்ஆம்புலன்சைவரவழைத்துபாதிக்கப்பட்டவர்களைஆஸ்பத்திரிக்குஅனுப்பிவைத்தனர்.

இதில்சிகிச்சைபலனின்றி 12 பேர்பலியானார்கள். மேலும்ஆஸ்பத்திரிகளில்சிகிச்சைபெற்றுவந்த 6 பேர்மேல்சிகிச்சைக்காகமைசூருகே.ஆர். அரசுஆஸ்பத்திரிக்குகொண்டுசெல்லப்பட்டனர். அவர்களின்நிலைமைகவலைக்கிடமாகஉள்ளதாககூறப்படுகிறது.
மாரம்மாகோவிலைநிர்வகிப்பதில் 2 பிரிவினருக்குஇடையேகோஷ்டிமோதல்இருந்துள்ளது. அதன்காரணமாகஒருகோஷ்டியினர்பக்தர்களுக்குவழங்கப்படும்உணவில்விஷத்தைகலந்திருக்கலாம்என்றுசந்தேகம்எழுந்துள்ளது. அதுதொடர்பாகவிசாரணைநடத்தப்பட்டுவருகிறது.”
.இன்னும்பலர்ஆஸ்பத்திரிகளில்சிகிச்சைபெற்றுவருவதால்இச்சம்பவத்தில்சாவுஎண்ணிக்கைஅதிகரிக்கக்கூடும்என்றுஅஞ்சப்படுகிறது.இதற்கிடையேபிரசாதத்தில்விஷம்கலந்ததாகசந்தேகத்தின்பேரில்சுலவாடிகிராமத்தைச்சேர்ந்தசின்னப்பி, மாதேஷ்ஆகிய 2 பேரைபோலீசார்பிடித்துவிசாரணைநடத்திவருகிறார்கள்.
பலியானவர்களின்குடும்பத்தினரையும்சந்தித்துஆறுதல்கூறிய முதலமைச்சர் குமாரசாமி, அவர்களது குடும்பத்தினருக்குஅரசுசார்பில்தலாரூ.5 லட்சம்நிவாரணநிதிஅறிவித்தார்.
இந்தநிலையில்பக்தர்களுக்குவழங்கப்பட்டதுபோகமீதமிருந்தபிரசாதம்கோவிலின்பின்புறம்வீசப்பட்டுஇருந்தது. அதைதின்ற 60 காகங்கள்உள்பட 300 பறவைகள்பரிதாபமாகசெத்துவிழுந்தன. அவைகள்கோவிலைச்சுற்றிஆங்காங்கேகிடந்தன. இதனால்அங்குஏராளமானகாகங்கள்திரண்டுகோவிலைச்சுற்றிபறந்தபடிஇருந்தன. இதன்காரணமாகஅந்தஇடமேசோகமாககாட்சிஅளித்தது.
பாதிக்கப்பட்டவர்களில்பலர்தமிழகத்தில்உள்ளமேல்மருவத்தூர்ஓம்சக்திகோவிலுக்குமாலைஅணிந்துபாதயாத்திரையாகவந்தவர்கள். அவர்கள்மாரம்மாகோவில்வழியாகநடந்துவந்தபோதுஅங்கிருந்தபூசாரி, மாரம்மாவைதரிசித்துவிட்டுபிரசாதம்பெற்றுச்செல்லுமாறுஅவர்களிடம்கூறினார். அதன்பேரில்அவர்கள்மாரம்மாவைதரிசனம்செய்துவிட்டு, பிரசாதத்தைவாங்கிசாப்பிட்டுபாதிக்கப்பட்டுள்ளதுதெரியவந்துள்ளது.
