பொள்ளாச்சி அருகே தனது மனைவியுடன் கள்ளக்காதலன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன் அவரை கத்தியல் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.

பொள்ளாச்சிமகாலிங்கபுரத்தைசேர்ந்தவர்மணிஎன்கிறகுண்டுமணி . பைனான்சியரான இவருக்கும்குள்ளக்காபாளையத்தைசேர்ந்தடிரைவர்குணசேகரன்என்பவரதுமனைவிமணிமேகலைக்கும்இடையேகடந்த 6 மாதங்களாககள்ளக்காதல்இருந்துவந்தது.

இதனைஅறிந்தகுணசேகரன்தனதுமனைவியைகண்டித்தார். ஆனால், இதனைபொருட்படுத்தாமல்மணிமேகலைகள்ளக்காதலைதொடர்ந்ததால்கணவனும், மனைவியும்சமீபத்தில்பிரிந்தனர். இதன்பின்மணிமேகலைபுளியம்பட்டியில்கலைஞர்நகரில்ஒருவீட்டில்வசித்துவந்தார்.

இந்நிலையில் கலைஞர்நகர்வீட்டில்மணிமேகலையும், மணியும்உல்லாசமாகஇருந்துள்ளனர். இதனைகண்டுஆத்திரம்அடைந்தகுணசேகரன்தான்மறைத்துவைத்துஇருந்தகத்தியால்மணியைகுத்திகொலைசெய்துவிட்டுமோட்டார்சைக்கிளில்தப்பிசென்றார்.

இதையடுத்து குணசேகரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

தனதுமனைவி மணிமேகலை பைனான்சியர் மணியிடம்வட்டிக்குரூ.50 ஆயிரம்கடன்வாங்கிஉள்ளார். இதனைவசூலிக்கமணிவரும்போதுஇருவருக்கும்இடையேகள்ளக்காதல்ஏற்பட்டுஉள்ளது. இதனைஅறிந்தநான்எனதுமனைவியைகண்டித்துபுத்திமதிகூறினேன். மேலும், இப்பிரச்சினைக்குமுற்றுப்புள்ளிவைக்க 3 முறைவீடுமாற்றிவிட்டேன். இருப்பினும், அவர்கள்இருவருக்கும்இடையேகள்ளக்காதல்தொடர்ந்ததால்நான்என்மனைவியிடம்இருவரும்பிரிந்துவிடுவோம்எனகூறினேன். அவளும்சரிஎனகூறிவிட்டாள்.

இதையடுத்து, சமீபகாலமாகநாங்கள்பிரிந்துஇருந்தோம். இந்த நிலையில், மணிமேகலைதன்னுடையபடிப்புசான்றிதழ்களைகேட்டாள். அதனைகொடுக்கசம்பவத்தன்றுஇரவு 9.30 மணியளவில்நான்அங்குசென்றபோதுஎனதுமனைவியும், மணியும்வீட்டைஉள்புறமாகபூட்டிஉல்லாசமாகஇருந்தனர்.

மணியால்எனதுகுடும்பம்சீரழிந்ததைகண்டுமனம்நொந்தநான்அவரைஆத்திரத்தில்ஆவேசமாககழுத்துஉள்பட 3 இடங்களில்கத்தியால்சரமாரியாககுத்திகொலைசெய்துவிட்டுமோட்டார்சைக்கிளில்தப்பினேன் என தெரிவித்தார்.