சென்னை அருகே கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாக இருந்த கணவனை பாயசத்தில் தூக்க மாத்திரை கலந்து சாப்பிட வைத்து,  கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் கொட்டாம்பேடுகொசவன்பாளையம்ஆற்றங்கரையில்கடந்த 16-ந்தேதிஅழுகியநிலையில்ஆண்பிணம்கிடந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில்பிணமாககிடந்ததுவிழுப்புரம்மாவட்டம்சங்கராபுரத்தைச்சேர்ந்தகுமார்என்பதும்கள்ளக்காதல்விவகாரத்தில்அவர் கொலைசெய்யப்பட்டுஇருப்பதும்தெரியவந்தது..இது தொடர்பாக குமாரின்மனைவிசெல்வி, அவரதுகள்ளக்காதலன்மணிகண்டன், கூட்டாளிகள்அய்யனார், பூமிநாதன்ஆகிய 4 பேரைபோலீசார்கைதுசெய்தனர்.



இகு குறித்து செல்வியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட குமாரின்மனைவிசெல்விக்கும், அதேபகுதியைச்சேர்ந்தமணிகண்டனுக்கும்கள்ளக்காதல்ஏற்பட்டது. மணிகண்டன்திருநின்றவூரில்உள்ளசெங்கல்சூளையில்வேலைசெய்துவந்தார். இதனை அறிந்த குமார்மனைவியைகண்டித்தார். ஆனாலும்செல்விகள்ளக்காதலைகைவிடாமல்இருந்தார்.

இதற்கிடையேகுமாருக்குகூடுவாஞ்சேரியில்உள்ளதனியார்நிறுவனத்தில்காவலாளிவேலைகிடைத்தது. இதனால்கடந்த 2 மாதத்துக்குமுன்புஅவர்குடும்பத்துடன்கூடுவாஞ்சேரிக்குஇடம்பெயர்ந்தார்.இதனைஅறிந்தமணிகண்டன்அடிக்கடிசெல்வியைசந்தித்துகள்ளக்காதலைவளர்த்துவந்தார்
மணிகண்டன்மீண்டும்தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த குமார்மீண்டும் மனைவியைகண்டித்தார். இதனால்அவர்களுக்குள்தகராறுஏற்பட்டது.

இதையடுத்துகணவன்உயிரோடுஇருந்தால்கள்ளக்காதலனோடுஉல்லாசமாகஇருக்கமுடியாதுஎன்றுநினைத்தசெல்விகணவரைகொலைசெய்யமுடிவுசெய்தார். இதற்குகள்ளக்காதலன்மணிகண்டனும்ஒப்புக்கொண்டார்.


இதையடுத்து கடந்த 10-ந்தேதிஇரவுகுமாருடன்பாசமாகஇருப்பதுபோல்செல்விநடித்துபாயாசம்தயாரித்துகொடுத்தார். அதில்தூக்கமாத்திரைகலந்துஇருந்தார்.இதனைஅறியாதகுமார்பாயாசம்குடித்தசிறிதுநேரத்தில்மயங்கினார். இதுபற்றிசெல்விகள்ளக்காதலனுக்குதெரிவித்தார்.

அப்பகுதியில்தயாராகநின்றமணிகண்டன், தனதுகூட்டாளிகளானஉடன்வேலைபார்க்கும்அய்யனார், பூமிநாதன்ஆகியோருடன்குமாரின்வீட்டுக்குச்சென்றனர். அவர்கள்கயிற்றால்இறுக்கிகுமாரைகொலைசெய்தனர்.


பின்னர்குமாரின்உடலைமோட்டார்சைக்கிளில்எடுத்துதிருநின்றவூர்கொசவன்பாளையம்ஆற்றில்புதைத்துதப்பிசென்றுவிட்டனர். பதட்டத்தில்உடல்அறைகுறையாகபுதைக்கப்பட்டதால்நாய்கள்வெளியேஇழுத்தன. இதனால்துர்நாற்றம்வீசிஉடல்வெளியேதெரிந்துவிட்டது. தற்போது செல்வி உட்பட 4 பேரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கினறனர்.