எனது மகள் ஓடி போய் திருமணம் செய்ததால் அவமானம் அடைந்து  கணவன் – மனைவி இருவரையும் அடித்து கொன்றோம், என ஓசூர் கலப்பு திருமணம் செய்த தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அந்த பெண்ணின் தந்தை போலீசில்  பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரிமாவட்டம்ஓசூர்அருகேசூடுகொண்டப்பள்ளியில், காதல்கலப்புதிருமணம்செய்தநந்தீஸ் - சுவாதிதம்பதியினர்கடத்தப்பட்டுகொடூரமாககொலைசெய்யப்பட்டனர். அவர்களின்உடல்கர்நாடகமாநிலம்மாண்டியாமாவட்டத்தில்காவிரிஆற்றில்வீசப்பட்டது.

இந்தகொலைதொடர்பாகபெண்ணின்தந்தைசீனிவாசன், பெரியப்பாவெங்கடேஷ், உறவினர்கிருஷ்ணன்ஆகிய 3 பேரைகர்நாடகமாநிலம்பெலவாடிபோலீசார்கைதுசெய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலை குறித்து கைது செய்யப்பட்ட பெண்ணின்தந்தைசீனிவாசன்போலீசில்பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் எனதுமகள்ஓடிபோய்திருமணம்செய்ததால்நான்அவமானம்அடைந்தேன். இதனால்நான்அவர்களைகொலைசெய்யதிட்டமிட்டேன்.

கடந்த 10-ந்தேதிஓசூரில்நடந்தநிகழ்ச்சியில்பங்கேற்கநடிகர்கமல்ஹாசன்வருவதாகஅறிந்தேன். அவரைபார்ப்பதற்காகஎப்படியும்நந்தீஸ், சுவாதிவருவார்கள்எனஅறிந்துகொண்டேன். அதே போல் அவர்கள் இருவரும் அங்கு வந்தனர், அப்போது அங்குவந்தஅவர்களைஎனதுஉறவினர்கள்மூலமாகநைசாகபேசிஅழைத்துசென்றேன். பின்னர்ஆத்திரத்தில்இருவரையும் சாகும் வரை அடித்தே கொலைசெய்தோம் என தெரிவித்துள்ளார்..

கொலை செய்யப்பட்ட நந்தீஸ்தான்கடத்தப்பட்டதகவல்அறிந்ததும், தன்னிடம்இருந்தசெல்போன்மூலமாகஓசூரில்உள்ளமுக்கியநபர்ஒருவருக்குதகவல்அனுப்பிஉள்ளார். அதில்கிட்நாப், நைஸ்ரோடுஎன்றுகுறிப்பிட்டுள்ளார். 11-ந்தேதிஅதிகாலை 2 மணிஅளவில்இந்ததகவல்அந்தநபருக்குசென்றுள்ளது. காலை 6 மணிஅளவில்அந்ததகவலைபார்த்தஅந்தநபர்நந்தீசின்உறவினர்களுக்குதெரிவித்தார்.

இதன்பிறகேநந்தீஸ் - சுவாதிதம்பதியைதேடும்பணியைஉறவினர்கள்தொடங்கினார்கள். இதன் பிறகுதான் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டது தெரிய வந்தது.